‘தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறையும் கறுப்பு தீபாவளியே’
தோட்ட நிர்வாகங்களின் அடாவடி அதிகரித்துள்ளது. மறுபுறத்தில் பொருட்களின் விலைகளும் உச்சம் தொட்டுள்ளன. இதனால் நிம்மதியாக வாழமுடியாத நிலைமை மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தீபாவளி என்பது எமது மக்களுக்கு இம்முறையும் கறுப்பு தீபாவளிதான்...
பசறை, எல்ல பகுதிகளில் மண்சரிவு அபாயம்!
சீரற்ற காலநிலையினையடுத்து, பதுளை மாவட்டத்தில் எல்ல, பசறை ஆகிய பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய நிலை இருந்து வருகின்றதாக தேசிய கட்டிட ஆய்வகமும், அனர்த்த முகாமைத்துவ நிலையமும் அறிவித்துள்ளன.
அத்துடன் அவ் அறிவிப்பில், மண்...
ஹட்டனில் 6 கோடி ரூபா கொள்ளை! சினிமாப் பாணியில் வேனை கடத்திய சாரதி கைது!!
ஹட்டன் நகரில் வைத்து 6 கோடி ரூபா பணத்துடன் சினிமாப் பாணியில் வேனைக் கடத்திய சாரதியை, நேற்று (01.11.2021) மாலை விசேட அதிரடிப்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
ஹட்டன் நகரிலுள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம்...
தொடர் மழையால் டன்சினன் பகுதியில் வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
டன்சினன் பகுதியில் (மகாத்மா காந்தி புரம்) கட்டப்பட்ட 148 வீடுகளில் பல வீடுகள் தற்போது சேதமடைந்துவருவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டில் தற்போது பெய்துவரும் அடைமழையால் வீட்டின் முன் பகுதியும் , பிற்பகுதியிலும் உள்ள...
மழை, வெள்ளம், மண்சரிவால் பதுளையில் 1,912 பேர் பாதிப்பு! 369 வீடுகள் சேதம்!!
பதுளை மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 477 குடும்பத்தைச் சேர்ந்த 1912 பேர் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக, பதுளை மாவட்ட அரச அதிபர் தமயந்தி...
மஸ்கெலியாவில் ஆட்டோ விபத்து – 6 மாணவர்கள் காயம்!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டீசைட் தோட்டப்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 6 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
டீசைட் தோட்ட மேல் பிரிவிலிருந்து பாடசாலை மாணவர்கைள ஏற்றி வந்த ஆட்டோ, தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனையடுத்து மாணவர்கள் மஸ்கெலியா...
மலையகத்திலிருந்து, கொழும்புக்கு பஸ் சேவை ஆரம்பம்
மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நேற்று அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் மாகாணங்களுக்கிடையில் பொது போக்குவரத்து சேவையும் ஆரம்பமானது.
இதன்படி மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் இருந்து கொழும்பு உட்பட இதர பகுதிகளுக்கான...
‘பொலிஸ் அதிகாரி இளங்கோவனின் மரணத்தில் சந்தேகம்’
கம்பளை வைத்தியசாலையின் நீர் தாங்கியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட தனது தந்தையான பொலிஸ் சார்ஜன்ட் இளங்கோவனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரின் மகன் அபிநாத் தெரிவித்துள்ளார்.
பூண்டுலோயா பிரதேசத்தை சேர்ந்த குறித்த பொலிஸ் சார்ஜன்ட் கொத்மலை...
தலவாக்கலை நகரில் “சாலையோரம் உணவகம்”
அமரர். செளமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தினூடாக சௌபாக்கிய தெக்ம வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று (30) தலவாக்கலை நகரில் "சாலையோரம் உணவகம்" ஒன்றிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க...
‘1000 ரூபாவை நானே பெற்றுக்கொடுத்தேன்’ – இ.தொ.காவின் கோட்டையில் வைத்தே முழங்கினார் நிமல்
தொழில் அமைச்சர் என்ற வகையில் தாமே பெருந்தோட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுத்தாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று (30) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்...










