தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்புத் தேசம் தேசியமாவது எப்போது?

0
மலையக அரசியல் மறுமலர்ச்சியடையும் புதிய சூழல் தயார்படுத்தப்படுகிறது. அரசியல் உரிமைக்காகப் போராடுவதா அன்றாட உழைப்புக்காகப் போராடுவதா? இந்தளவுக்கு இம்மக்களின் வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது. காலனித்துவ ஆட்சிதொட்டு காலாகாலமாக ஏமாற்றத்துக்குப் பழகிப்போன இம்மக்கள், இனி...

சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலி – இறத்தோட்டையில் சோகம்!

0
மாத்ளை, இறத்தோட்டையில் நேற்று மாலை சுவர் இடிந்து விழுந்ததில் 82 வயதான மூதாட்டி ஒருவர் பலியாகியுள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக அடிப்படை வசதியற்ற ஆபத்து மிகுந்த வீட்டில் 9 பேர் வசிந்து வந்துள்ளனர். சுவர் ஓரமாக...

வெளிநாடு செல்லவிருந்த இளைஞன் பஸ் விபத்தில் பலி!

0
வவுனியா - நொச்சிமோட்டையில் இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் வெளிநாடு செல்லவிருந்த இளைஞர் ஒருவரும் சாவடைந்துள்ளார். பருத்தித்துறை, இன்பர்சிட்டியைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 25) என்ற இளைஞரே மரணமடைந்தவராவார். வெளிநாட்டுப் பயண ஏற்பாட்டுக்காக...

‘கூட்டணி குறித்து தேசிய சபையே முடிவெடுக்கும்’ – இ.தொ.கா. தலைவர் விசேட அறிக்கை!

0
" தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் இ.தொ.கா. பிரதிநிதிகள் பங்கேற்றதால் இ.தொ.காவின் செயற்பாட்டிலும், கொள்கையிலும் துளியளவும் மாற்றம் வராது. கூட்டணி அமைப்பது குறித்து இ.தொ.காவின் தேசிய சபையே முடிவெடுக்கும்." இவ்வாறு இ.தொ.காவின்...

பொகவந்தலாவையில் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து – மூவர் காயம்!

0
திருமண நிகழ்வுக்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ, வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை 4.30 மணியளவில் பொகவந்தலாவ - பலாங்கொட பிரதான...

ஓல்டன் தோட்டத்தில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளை!

0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை - ஓல்டன் தோட்டத்தில் அம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆலய நிர்வாக சபையினரால் மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் நேற்று முறைப்பாடு...

தலவாக்கலை பஸ் நிலையத்தில் குளவிக் கூடுகளால் ஆபத்து

0
தலவாக்கலை பஸ் நிலைய கட்டடத்தில் குளவிக் கூடுகள் கட்டப்பட்டுள்ளதால் பயணிகளும் பிரதேசமக்களும் பெரும் அச்சமடைந்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். பஸ் நிலைய கட்டடத்தில் பல இடங்களில் பெரிய பெரிய குளவிக் கூடுகள் கட்டப்பட்டுள்ளன. குளவிக்கூடுகளை சுற்றி காகங்கள்...

மண்சரிவு அபாயம் – கனவரல்லயில் 8 குடும்பங்கள் வெளியேற்றம்!

0
நமுனுகுலை, கனவரல்ல - மௌசாகல்லை பகுதிக்கு  அனர்த்த முகாமைத்துவ பிரிவால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து 8 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. 8 குடும்பங்களைச் சேர்ந்த சிறார்கள் உட்பட 25 பேர், கொடுகாத்தன்ன சிறுவர் பராமரிப்பு...

மரம் முறிந்து விழுந்ததில் பெண் பலி! ஹாலிஎலயில் சோகம்!!

0
மரம் முறிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டு 48 வயதுடைய பெண்ணொருவர் பலியாகியுள்ளார். ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெளித்தன்ன - மாவத்தேகம ஹாலிஎல பகுதியிலேயே இன்று மதியம் அவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. வீதியில் பயணித்துக்கொண்டிருந்தவர்மீதே இவ்வாறு மரம் முறிந்து...

முற்போக்கு கூட்டணியின் தலைமையகம் 30 ஆம் திகதி திறப்பு!

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையகம் எதிர்வரும் 30 ஆம் திகதி ஹட்டனில் திறந்து வைக்கப்படவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான இந்திய தூதுவர் உள்ளிட்ட பிரமுகர்களும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...