முறிந்து விழுந்தது மரம் – முற்றாக சேதமானது வீடு! (photos)
பூண்டுலோயா, ஹெரோ கீழ்ப்பிரிவு தோட்டத்தில் மரமொன்று வேரோடு முறிந்து விழுந்ததில் வீடொன்று முழுமையாக சேதமடைந்துள்ளது.
மலையகத்தில் பல பகுதிகளிலும் கடும் காற்றுடன் மழை பெய்துவருகின்றது. இந்நிலையில் இன்று முற்பகல் 9 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இது...
20 கிலோ கொழுந்து பறிக்குமாறு அழுத்தம்! நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம்!! (photos)
மஸ்கெலியா டீசைட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக அத்தோட்டத்தை சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 28.09.2021 இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மஸ்கெலியா டீசைட் தோட்ட தோட்ட நிர்வாகம் தேயிலை தோட்டங்களை காடுகளாக்கி சுத்தம் செய்ய...
1000 ரூபாவை காணோம் – 500 ரூபாவே நாட்சம்பளம்! தொழிலாளர்கள் போராட்டத்தில் குதிப்பு (படங்கள்)
மஸ்கெலியா மரே தோட்டத்தின் 7 பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் இன்று 27.09.2021 தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பதாதைகளை ஏந்திய வண்ணம்,...
தமிழ் பாடத்திட்டத்தில் மலையக இலக்கியம் புறக்கணிப்பா? தேடுதல் வேட்டையில் ராதா!
சட்டங்களை கொண்டு வந்தாலும் வர்த்தக மாபியாக்களை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே தற்போதைய அரசாங்கம் காணப்படுகின்றது. இதனால் பொதுமக்களே அதிகரம் பாதிக்கப்படுகின்றனர் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின்...
சுகாதார பணியாளர்கள் நுவரெலியாவில் போராட்டம் (photos)
நுவரெலியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார பணியாளர்கள் தமது உரிமைகளைக் கோரி இன்று 27.09.2021 அடையாள பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் முற்றத்தில் முன்னெடுத்தனர்.
ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பணி பகீஷ்கரிப்பில் 300 இற்கும்...
நாட்டு சொத்துக்களை விற்பதில் இந்த அரசுக்கு முதலிடம்! உதயா எம்.பி. சாட்டையடி
நாட்டு சொத்துக்களை விற்கும் போட்டியொன்று நடத்தப்படுமானால் அதில் இந்த அரசாங்கத்திற்கு அனைத்து பரிசில்களும் கிடைக்குமென நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
லிந்துலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர்...
சப்ரகமுவ மாகாணத்தில் தோட்டப்பகுதி மாணவர்கள் சிறந்த பெறுபேறு!
2020 இல் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சப்ரகமுவ மாகாணத்திலிருந்து பரீட்சைக்கு தோற்றிய 28 ஆயிரத்து 631 மாணவர்களில் 19 ஆயிரத்து 113 பேர் சித்தியடைந்துள்ளதாக சப்ரகமுவ மாகாண...
தலவாக்கலையைச் சேர்ந்த மாணவன் முல்லைத்தீவில் சாதனை!
தலவாக்கலையைச் சேர்ந்த யூட் நிலக்சன் என்ற மாணவன் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் சாதாரண தர பரீட்சை எழுதி சாதனையினை நிலைநாட்டியுள்ளான்.
தலவாக்கலையினைச் சேர்ந்த குறித்த மாணவர் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த நிலையில்...
தோட்ட நிர்வாகங்கள் அடாவடி! சூழ்ச்சிகளை பட்டியலிடுகிறார் சோ. ஶ்ரீதரன்!!
தோட்டங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தோட்ட நிர்வாகங்கள் இடையூறாக இருப்பதால் தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள்...
ஊரடங்கு நீடிக்காது! முதலாம் திகதி நாடு திறப்பு!!
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், 2021 ஒக்டோபர் முதலாம் திகதி சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல இன்று தெரிவித்தார்.
நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு இன்று கண்காணிப்பு...



