சிறுமியின் கழுத்திலிருந்து சங்கிலியை அறுத்த திருடன் – கொட்டகலையில் பயங்கரம்
சிறுமியொருவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை கழுத்திலிருந்து அறுத்து தப்பிச்செல்ல முற்பட்ட திருடன் பிரதேச மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இன்று முற்பகல் 9 மணியளவில் கொட்டகலையில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு தங்க சங்கிலியை அறுத்தெடுத்த கள்ளன், கொட்டகலை...
தொழில் சுமை அதிகரிப்பு! தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு!!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது என அறிவிப்புகள் விடுக்கப்பட்டுவந்தாலும், அதனை பெறுவதற்கு பல வழிகளிலும் போராடவேண்டிய நிலைமை தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.சம்பள உயர்வுக்கு முன்னர் ஒரு நாள் பெயருக்கு...
தோட்ட காணி அபகரிப்பு – எழுவர் கைது!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை - டயகம பிரதான வீதியில் நாகசேனை நகரத்தில் இருந்து அக்கரகந்த வரையான பகுதியில் அத்துமீறி காணிகளை அபகரிக்க முயன்ற 7 பேர் நேற்றிரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு...
நுவரெலியா மாநகர சபையையும் கைப்பற்றுவோம் – முன்னாள் முதல்வர் சூளுரை
நாட்டில் எத்தனை பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்பட்டே வருகின்றது. இதனை பொருத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகள் அரசாங்கத்தின் மீது சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. எனவே எத்தனை தடைகள் வந்தாலும்...
கிளங்கன் வைத்தியசாலைக்குச் சென்ற ஜீவன் தொண்டமான்!
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் கடந்த காலங்களில் பல்வேறு குறைப்பாடுகள் நிலவிவந்தன. வைத்தியசாலை கட்டிடத்தை அண்மித்த பகுதிகளிலே பாதுகாப்பு சுவர் அமைப்பது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து அமைச்சின் நிதி...
இறுதி வாய்ப்பை தவறவிடவேண்டாம்! கொட்டகலை சுகாதார பிரிவில் விசேட தடுப்பூசி திட்டம் முன்னெடுப்பு!!
கொட்டகலை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நாளையும் (21), நாளை மறுதினமும் (22) தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது என்று கொட்டகலை பிரதேச சபை தவிசாளரும், இலங்கைத் தொழிலாளர்...
நானுஓயா வைத்தியசாலைக்கான நீர் துண்டிக்கப்பட்டது ஏன்? தவிசாளர் யோகராஜ் விளக்கம்
நானுஓயா ஆரம்ப பிரிவு வைத்திய நிலையத்திற்கு தண்ணீர் துண்டிக்கப்பட்டமைக்கு காரணம் அங்குள்ள வைத்தியரின் அசமந்த போக்கேயாகும் என்று நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
ஒரு பெண் எடுத்த தவறான முடிவு! வாழ்க்கை வாழ்வதற்கே!!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுசாகலை தோட்டத்தில் பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
39 வயதுடைய பெண்ணொருவரே, வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலுள்ள தேயிலை மலையிலுள்ள மரமொன்றில் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மரணத்துக்கான காரணம் இன்னும்...
சிரமதானப் பணி : வெளிச்சம் பெற்ற மஸ்கெலியா வைத்தியசாலை
செய்தி: ரொமேஸ் தர்மசீலன். (மஸ்கெலியா)
மஸ்கெலியா வைத்தியசாலை சுற்றுச் சூழல் அசுத்தமாக காணப்பட்ட நிலையில் நேற்றைய தினம் வைத்தியசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் சுகாதார வைத்திய பிரிவினரால் சிரமதான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது மஸ்கெலியா...
மஸ்கெலியா இளைஞர்கள் ஆரம்பித்த சமூகப் பணி!
- கௌசல்யா
மஸ்கெலியா-பிரவுன்லோ இளைஞர்களினால் அண்மையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட "மலையக சமூக நலநோக்கு அமைப்பு" கடந்த வாரம் தனது முதலாவது வேளைத்திட்டத்தினை பிரவுன்லோ ஆலயத்தின் பெயர்பலகை மற்றும் மின் விளக்குகள் பொருத்துவதனூடாக ஆரம்பித்து வைத்தது.
மேலும்...



