மைத்திரியுடன் நீதி அமைச்சர் வலம் வருவதற்கு துமிந்த கடும் எதிர்ப்பு!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் உட்பட நீதிமன்றத்தில் பல வழக்குகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பையேற்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நிகழ்வுகளில் பங்கேற்பது ஏற்புடையது அல்ல – என்று...

ரூ. 1700 ஐ உடன் வழங்கு: பசறையில் நாளை போராட்டம்!

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தியும், பெருந்தோட்ட கம்பனிகளின் அசமந்த போக்கை கண்டித்தும் பசறையில் நாளை (21) போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்...

“மச்சான் பாலித விரைவில் நானும் வருகிறேன் யமனிடம் கூறு…” மேர்வின் உருக்கம்

0
“ மச்சான்,பாலித தெவரப்பெரும என்னை தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டாய், மேர்வின் சில்வாவையும் உன்னிடம் அழைத்துவருமாறு யமனிடம் கூறு, நானும் விரைவில் வருகின்றேன்…” இவ்வாறு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். அமரர் பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு...

இணையவழியூடான கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் பல நிராகரிப்பு

0
இணையவழி மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தவர்களில் பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார். தொழில்நுட்ப அறிவு இல்லாததாலும், சில ஆவணங்கள் முறைசாரா முறையில் புதுப்பிக்கப்பட்டதாலும், அவர்களின் கடவுச்சீட்டு...

கென்யா விமான விபத்தில் இராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி!

0
ஆபிரிக்க நாடான கென்யாவில் நடுவானில் இராணுவ விமானம் வெடித்து சிதறியதில் இராணுவ தளபதி உட்பட 10 படையினர் பலியாகியுள்ளனர். ஆப்பிரிக்க நாடான கென்யாவின் வடமேற்கு பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்...

ஐ.பி.எல். தொடரில் விக்கெட் காப்பாளராக 5 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்து தோனி சாதனை

0
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் விக்கெட் காப்பாளர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். 17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான...

தலைமறைவாக வாழ்ந்த மரண தண்டனை கைதி 35 வருடங்களுக்கு பிறகு கைது!

0
நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு 35 வருடங்களாக தலைமறைவாக இருந்த நபர் சிஐடியினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அத்துருகிரிய, பனாகொட பகுதியிலேயே 1989 ஆம் ஜனவரி 13 ஆம் திகதி இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மின்சார...

இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்குமா ஈரான்?

0
இஸ்ரேலுக்கு உடனடியாக பதிலடி தரும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத ஈரான் பாதுகாப்புப் படை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டு ஊடகங்களுக்கு...

ஜனாதிபதி ரணில் ராஜபக்ச பக்கம் நிற்கும்வரை தமிழர்களின் ஆதரவை பெறமுடியாது!

0
ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ச பக்கம் நிற்கும்வரை அவரால் வடக்கு மற்றும் மலையக தமிழ் மக்களின் ஆதரவை பெறமுடியாது – என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் பெரேரா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபா சம்பளம் அவசியம்

0
“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 2 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.” – என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...