யாழ்.மீனவர்மீது தமிழகத்தில் தாக்குதல்: நாமல் கொதிப்பு!
யாழ்.மீனவர்மீது தமிழகத்தில் தாக்குதல்: நாமல் கொதிப்பு!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் தமிழ்நாட்டின் சில மீனவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சஷ தனது கரிசனையை வெளியிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தனது...
சுயாதீன நாடுகளின் கொள்கைகளில் அமெரிக்கா இனி தலையிட முடியாது!
“பிறநாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதை அமெரிக்காவால் இனி திணிக்க முடியாது. சுதந்திரமான நாடுகள் மீது தனது கொள்கையை திணிக்கும் நிலையில் இனி அமெரிக்கா இல்லை.” என்று ஈரான் பாதுகாப்பு அமைச்சக செய்தித்...
இதொகாவின் பிரதான மே தின கூட்டம், பேரணி ரத்து! தோட்டவாரியாக நடத்த ஏற்பாடு!
சர்வதேச தொழிலாளர் தினத்தன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் வழமையாக பிரமாண்டமாக நடத்தப்படும் பிரதான கூட்டம் மற்றும் பேரணி என்பன இம்முறை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார சுமையை...
“பாரதியன்ஸ் பிரிமியர் லீக்” கிரிக்கெட் போட்டி!
பதுளை பாரதி மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் "பாரதியன்ஸ் பிரிமியர் லீக்" கிரிக்கெட் போட்டி!
பதுளை கல்வி வலயத்திற்குட்பட்ட பாரதி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் முதன்முறையாக ஏற்பாடு செய்துள்ள...
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது சாணம் வீச்சு!
நிதி அமைச்சின் செயலாளரின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது சாணம் வீச்சு!
நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெருமவின் பத்தரமுல்ல, பெலவத்த பகுதியில் உள்ள வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது சிலரால் முட்டை...
டித்வா அனர்த்தத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்குக் காணி வழங்க பெருந்தோட்ட நிறுவனங்களுடன் பேச்சு
டித்வா (Ditwa) அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக, புதிய காணிகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் நேற்று (27) நடைபெற்றது.
பெருந்தோட்ட மற்றும்...
அடுத்த வாரம் இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள்?
நிதி அமைச்சராக பணியாற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணைகளை கொண்டு வர எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது.
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன்...
“நாம் நீலகாமம்” போராட்டத்துக்கு “பிடிதளராதே” அமைப்பு பேராதரவு!
"மலையக மக்களுக்கான காணி உரிமையின் அவசியத்துவத்தை வலியுறுத்தியும், பெருந்தோட்ட மக்களின் இருப்பை உறுதிசெய்யும் நோக்கிலும், நீலகாமம் மக்களுக்கு நீதிகோரியும் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டத்துக்கு முழு ஆதரவை வழங்குகின்றோம்.”
இவ்வாறு “பிடிதளராதே” அமைப்பு அறிவித்துள்ளது.
நீலகாமம் தோட்டத்தில்...
பொகவந்தலாவையில் விபத்து: மாணவர்கள் காயம்!
பொகவந்தலாவை, கெம்பியன் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்ஸொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
பஸ்ஸில் 25 பேர்வரை பயணித்துள்ளனர் எனவும், 9 பேர்வரை காயமடைந்துள்ளனர் எனவும் தெரியவருகின்றது.
காயமடைந்த...













