டேசன் தோட்ட மக்கள் புறக்கணிப்பு: வேலுகுமார் கடும் எதிர்ப்பு!
கண்டி மாவட்டத்தின் புசல்லாவை பிரதேசத்திற்குட்பட்ட டேசன் தோட்ட மக்களைப் புறக்கணித்து, அண்மித்த கிராமங்களைச் சேர்ந்தவர்களை அங்கு குடியேற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு கண்டி மாவட்ட காணி உரிமைக்கான இயக்கத்தின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...
“உழைக்கும் மக்களின் உரிமைகளே நாட்டின் முன்னேற்றத்தின் அடித்தளம்” –ஜீவன் தொண்டமான்
நாட்டின் வளர்ச்சிக்கும், தனிநபர் முன்னேற்றத்திற்கும் உழைக்கும் அனைத்து தொழிலாளர் மக்களுக்கும் இனிய மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் இ.தொ.கா பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான்.
அவரது மே தின வாழ்த்து செய்தியில், இலங்கையின்...
கதிரேசன் தமிழ் வித்தியாலய மாணவிகள் கரப்பந்தாட்டத்தில் சாதனை!
கதிரேசன் தமிழ் வித்தியாலய மாணவிகள் கரப்பந்தாட்டத்தில் சாதனை!
பசறை நகர விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் மஹதோவ பது/ கதிரேசன் தமிழ் வித்தியாலயம்...
மரக்கறி விலைப்பட்டியல் (01.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
” உருட்டு பிரட்டு திருட்டு” – சஜித் அணியின் மே தினக் கூட்டத்தில் முற்போக்கு கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு!
ஐக்கிய மக்கள் சக்தியின் 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய மே தின கூட்டம் நாளை கொழும்பு மாளிகாவத்தை பீ.டி.சிரிசேன விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின்...
ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சித்திரா பௌர்ணமி விழா
நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த சித்திரா பௌர்ணமி முத்தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பால்குட பவனி இன்று (30.04.2026) வியாழக்கிழமை காலை மிக விமரிசையாக நடைபெற்றது.
இன்று காலை 9.00 மணியளவில் நுவரெலியா லேடி...
‘வாழ்வுரிமை’க்காக டேசன் தோட்டத்தில் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்!
கம்பளை, புப்புரஸ்ஸ – டெல்டா வடக்கு (டேசன்) தோட்டப் பகுதி மக்கள் இன்று (30) இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'டித்வா' பேரிடரால் குறித்த தோட்டத்தில் பாதிக்கப்பட்ட 22 குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகளை...
தோட்ட காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளி! வேலுகுமார் வலியுறுத்து!!
"மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள காணிகளை அந்த மக்களுக்கே பகிர்ந்தளிக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்." - என்று கண்டி மாவட்ட காணி உரிமைக்கான இயக்கத்தின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார்...
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவது அவசியம்!
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகாரசபை ஒன்றை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில்நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கடந்த டித்வா சூறாவளியின்...
மலையக கட்சிகளின் பிரதான மே தினக் கூட்டங்கள் ரத்து! தோட்டவாரியாக சிறு நிகழ்வுகள் நடத்த ஏற்பாடு!
பெருந்தோட்டத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தொழிற்சங்கங்கள் இந்த ஆண்டு மே தினப் பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்துவதில்லை என முடிவு செய்துள்ளன.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் , தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள்...












