சவப்பெட்டிக்கும் இடமற்ற அவல நிலையில் தத்தளிக்கும் தோட்டத் தொழிலாளர்கள்!
கடந்த ஆண்டு ஏற்பட்ட ‘டித்வா’ (Dithva) புயலினால் ஏற்பட்ட கடும் மண்சரிவு காரணமாக, பசறை பிரதேசத்தில் பல தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் குடியிருப்புகள் முற்றிலும் சிதைந்து போயின. அதன் விளைவாக, யூரி தோட்டத்...
மரக்கறி விலைப்பட்டியல் (29.04.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பெருந்தோட்ட பகுதியில் காட்டாட்சி நடப்பதை ஏற்க முடியாது: நீலகாமம் போராட்டத்துக்கு ஆதரவு!
“மலையக மக்களின் இருப்புக்கு ஆபத்து ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். பெருந்தோட்டப் பகுதியில் காட்டாட்சி நடப்பதை அனுமதிக்க முடியாது, எனவே, கூலிப்படை தேவை இல்லை.” என்று தேயிலை தொழிலாளர் மத்திய நிலையத்தின் இணைப்பாளரும், சட்டத்தரணியுமான...
கனவரல்ல தோட்டத் தொழிலாளர்களின் பணிப் பகிஷ்கரிப்பு நிறைவு!
8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, நமுனுகுலை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான கனவரல்ல தோட்டத் தொழிலாளர்களினால் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்ட பணிப் பகிஷ்கரிப்பு, தொழிற்சங்கங்களின் தலையீட்டினால் இன்றைய தினம் சுமுகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
கனவரல்ல தோட்ட...
“நாம் நீலகாமம்” போராட்டத்துக்கு ஐக்கிய சோசலிசக் கட்சி முழு ஆதரவு
மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குக!
கொழும்பில் எதிர்வரும் 05 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள “நாம் நீலகாமம்” போராட்டத்துக்கு ஐக்கிய சோசலிசக் கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என அதன் பொதுச்செயலாளர் சிறிதுங்க...
இதொகாவின் பிரதான மே தின கூட்டம், பேரணி ரத்து! தோட்டவாரியாக நடத்த ஏற்பாடு!
சர்வதேச தொழிலாளர் தினத்தன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் வழமையாக பிரமாண்டமாக நடத்தப்படும் பிரதான கூட்டம் மற்றும் பேரணி என்பன இம்முறை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார சுமையை...
“பாரதியன்ஸ் பிரிமியர் லீக்” கிரிக்கெட் போட்டி!
பதுளை பாரதி மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் "பாரதியன்ஸ் பிரிமியர் லீக்" கிரிக்கெட் போட்டி!
பதுளை கல்வி வலயத்திற்குட்பட்ட பாரதி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் முதன்முறையாக ஏற்பாடு செய்துள்ள...
டித்வா அனர்த்தத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்குக் காணி வழங்க பெருந்தோட்ட நிறுவனங்களுடன் பேச்சு
டித்வா (Ditwa) அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக, புதிய காணிகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் நேற்று (27) நடைபெற்றது.
பெருந்தோட்ட மற்றும்...
“நாம் நீலகாமம்” போராட்டத்துக்கு “பிடிதளராதே” அமைப்பு பேராதரவு!
"மலையக மக்களுக்கான காணி உரிமையின் அவசியத்துவத்தை வலியுறுத்தியும், பெருந்தோட்ட மக்களின் இருப்பை உறுதிசெய்யும் நோக்கிலும், நீலகாமம் மக்களுக்கு நீதிகோரியும் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டத்துக்கு முழு ஆதரவை வழங்குகின்றோம்.”
இவ்வாறு “பிடிதளராதே” அமைப்பு அறிவித்துள்ளது.
நீலகாமம் தோட்டத்தில்...
பொகவந்தலாவையில் விபத்து: மாணவர்கள் காயம்!
பொகவந்தலாவை, கெம்பியன் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்ஸொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
பஸ்ஸில் 25 பேர்வரை பயணித்துள்ளனர் எனவும், 9 பேர்வரை காயமடைந்துள்ளனர் எனவும் தெரியவருகின்றது.
காயமடைந்த...













