முடிவுக்கு வருகிறது போர்: கச்சா எண்ணெய் விலை சரிவு!
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வலுவான திட்ட வரைவு தற்போது தயாராக இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான உடன்படிக்கை இன்று திங்கட்கிழமை எட்டப்படலாம் என்றும்...
இலங்கை பொலிஸிற்கு 134 கெப் ரக வாகனங்களை வழங்கியது இந்தியா!
இலங்கை பொலிஸின் பயன்பாட்டிற்காக, இந்திய - இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கெப் (Single Cabs) ரக வாகனங்கள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம்...
ஐ.பி.எல். வெற்றிவாகை சூடப்போகும் அணி எது? play-off சுற்று நாளை ஆரம்பம்!
IPL 2026 கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. play-off சுற்று நாளை (26) ஆரம்பமாகின்றது.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் play-off சுற்றுக்கு...
விமல் வீரவன்ச கைது!
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள படையினர் நினைவு முற்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து காவல்துறையினரின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தார் என விமல் வீரவன்சமீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
தேசிய...
மாகாணசபைத் தேர்தல்: உறுதிமொழியை மீறிவிட்டது என்பிபி அரசு!
மாகாணசபைத் தேர்தல் தொடர்பான ரில்வின் சில்வாவின் கருத்து முறையற்றது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்வாறு...
தேசிய அரசு அமையபோகிறது என்பது கட்டுக்கதை!
“தேசிய அரசாங்கம் அமைப்பதற்குரிய முயற்சி இடம்பெறுவதாக வெளியாகும் தகவல்கள் அப்பட்டமான பொய்யாகும்.” – என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தேசிய...
கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி!
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 70 ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா...
கம்பளையில் கடும் காற்று: பாடசாலை கட்டிடம்மீது முறிந்து விழுந்த மரம்!
கம்பளை நகரில் நேற்று இரவு அதிக காற்று வீசிய காரணமாக பாடசாலை வகுப்பறை கட்டிடம் மேல் மரம் முறிந்து விழுந்துள்ளது,
கம்பளை சாஹிரா கல்லூரி பாடசாலையில் தரம் 1.2.மாணவர்கள் கல்வி கற்க்கும் கட்டிடம் மேல்...
சாமிமலை பகுதியில் கொள்ளை: இருவர் கைது!
சாமிமலை பகுதியில் தொடர்ச்சியாகக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவரை மஸ்கெலியா காவல்துறையினர் நேற்று (24) அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
21 மற்றும் 38 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மஸ்கெலியா...













