கொழும்பு மாவட்டத்தில் 13,150 பேருக்கு டெங்கு

0
நாட்டில் ஜூலை மாதத்தின் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 9,654 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் 65,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு...

பஹ்ரைன், கத்தார், குவைத்திலுள்ள அமெரிக்க ராணுவ இலக்குகள்மீது ஈரான் தாக்குதல்

0
பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு ஈரானிய ராணுவம் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்கள் குறிப்பாக அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள்,...

சமரசத்துக்கு துடிக்கும் ஈரான் – 170 இலக்குகளை தாக்கிவிட்டு ட்ரம்ப் கொக்கரிப்பு

0
ஈரானியத் தரப்பினர் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேட்டோ உச்சிமாநாட்டை முடித்துக்கொண்டு திரும்பும் வழியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஈரானின் இந்த ஆர்வம் குறித்து ட்ரம்ப் விவரித்திருந்தாலும், ஈரான்...

கொழும்பு பல்கலையில் 71 மாணவர்களுக்கு டெங்கு: 4 பீடங்களுக்கு இணையவழியில் கற்பித்தல்

0
மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளதை அடுத்து, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பல பீடங்களின் விரிவுரைகள் ஒரு வார காலத்திற்கு இணையவழியில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக மேற்படி தகவலை...

சிறைச்சாலை மோதல்: இந்திய பிரஜையொருவரும் உயிரிழப்பு

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின்போது உயிரிழந்த கைதிகளில் இந்திய பிரஜையொருவரும் உள்ளடங்குகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. உத்தியோகப்பூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி தி இந்து நாளிதழ் மேற்படி செய்தியை வெளியிட்டுள்ளது. 73 வயதான உன்னிகிருஷ்ணன் என...

மீண்டும் திறக்கப்படுகிறது போகம்பர சிறை

0
கண்டி பழைய போகம்பர சிறைச்சாலை வளாகத்தை, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் மீண்டும் ஒரு உத்தியோகபூர்வ சிறைச்சாலையாக அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு...

ஈரானின் 90 ராணுவ இலக்குகள்மீது தாக்குதல்

0
தங்கள் படைகள் ஈரான் மீது மற்றுமொரு சுற்றுத் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "அமெரிக்கப் படைகள் ஈரானின்...

காலிறுதிக்குள் நுழைந்த 08 அணிகள்: வெற்றி மகுடம் சூடுப்போவது யார்?

0
பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு 8 அணிகள் முன்னேறியுள்ளன. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து உலகக்கிண்ண தொடரை நடத்திவருகின்றன. இதில் 48 அணிகள் பங்கேற்று...

நீர்கொழும்பிலிருந்து 40 பெண் கைதிகள் பல்லேகல சிறைச்சாலைக்கு மாற்றம்

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 73 பெண் கைதிகள் நேற்றிரவு வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கமைய பல்லேகல சிறைச்சாலைக்கு 40 கைதிகளும், வாரியபொல சிறைச்சாலைக்கு 33 கைதிகளும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் மேற்படி தகவலை...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...