ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: 13 பேர் பலி! மீட்பு பணி தீவிரம்!!

0
ஜப்பானின் தெற்கு நகரமான குமாமோட்டோவுக்கு அருகே ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகப் பிரதமர் சனாய் தாகாய்ச்சி...

போர் ஆரம்பம் முதல் ஈரானில் 350 அரசாங்க ஊழியர்கள் பலி

0
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களில், கடந்த ஐந்து மாதங்களில் 350-க்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பாத்தேமே மொஹஜேரானி (Fatemeh Mohajerani) தெரிவித்துள்ளார். இது...

ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி

0
ஈரானின் ‘கொசுப் படையை’ (mosquito fleet) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெகுவாகப் பாராட்டியுள்ளார். ரஷ்ய கடற்படை அதிகாரிகளுடனான சந்திப்பின் போது அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார் என ‘ஸ்புட்னிக்’ அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ”...

டிஜிட்டல் அரசியலில் அதிரடி: ராகுல் காந்தியை முந்தினார் விஜய்

0
இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்கள் (follower) எண்​ணிக்​கை​யில் மக்களவை எதிர்க்​கட்சித் தலை​வர் ராகுலை பின்​னுக்​குத்​தள்ளி தமிழக முதல்​வர் ஜோசப் விஜய் முன்​னிலை பெற்​றுள்​ளார். நீட் தேர்வு வினாத்​தாள் கசிவுக்கு எதிரான சமீபத்​திய போராட்டங்களின்போது இன்​ஸ்​டாகி​ராம் ரீல்​ஸ்​களும் வீடியோக்களும்...

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

0
செவ்வாய்க்கிழமையன்று ஜப்பானின் குமாமோட்டோ (Kumamoto) மாகாணத்தில் முதற்கட்ட மதிப்பீட்டின்படி 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 1 மீட்டர் (3.28 அடி) உயரத்திற்கு...

பேச்சு தோல்வி அடைந்தால் ஈரான்மீது மீண்டும் தாக்குதல்

0
போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் தொடர்ந்து மூன்றாவது நாளாகத் தாக்குதல்களை நடத்தாத நிலையில், ஈரான் உடனான மோதல் குறித்து "மிகவும் இணக்கமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன" என்று அமெரிக்க...

‘எனர்ஜி டிரிங்க்’ என்ற பெயருக்கு இந்தியாவில் ஆப்பு! பெப்சி, ரெட் புல் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!

0
வேகமாக வளர்ந்து வரும் இந்திய பானச் சந்தையில் 'எனர்ஜி டிரிங்க்' என்ற பெயரில் விற்கப்படும் அதிகளவு கஃபின் (caffeine) கொண்ட பானங்களை, இனி அந்த விளக்கத்துடன் விற்கக் கூடாது என இந்திய அரசு...

கெஞ்சுவது எங்கள் குணம் அல்ல: ட்ரம்புக்கு ஈரான் பதிலடி

0
அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குமாறு ஈரான் எவ்வித கோரிக்கையும் விடுக்கவில்லை என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் எஸ்மைல் பாகே (Esmail Baghaei) தெரிவித்துள்ளார். முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர்...

அடுத்து என்ன? ட்ரம்புடன் நெதன்யாகு அவசர சந்திப்பு

0
வாஷிங்டன் டி.சி.யில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பை இன்று பிற்பகல் சந்திக்கவுள்ள நிலையில், அச்சந்திப்பின் போது ஈரான் விவகாரமே முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது...

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

0
தமிழகம் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரில் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவது தொடர்பான அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூரில் தவெக கூட்டத்தில்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...