அரசின் டெங்கு ஒழிப்பு கொள்கை மிகவும் பலவீனம்
அரசாங்கத்தின் டெங்கு ஒழிப்பு கொள்கையானது மிகவும் பலவீனமான ஒன்றாக காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று(01) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
"...
பொருளாதார வளர்ச்சியை 7%-8% கொண்டுவருவதே அரசின் இலக்கு
தற்போது 5% மட்டத்தில் உள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எதிர்வரும் ஆண்டுகளில் 7%-8% மட்டத்திற்கு கொண்டு வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும், அந்தப் பயணத்தில் தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளின்...
அவசரகாலச் சட்டம் இனி நீடிக்கப்படமாட்டாது- அரசு அறிவிப்பு
டித்வா பேரிடரையடுத்து அமுல்படுத்தப்பட்டு, நீடிக்கப்பட்டுவந்த அவசரகாலச் சட்டம் இனிமேல் நீடிக்கப்படமாட்டாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...
கடவுச்சொற்களை சிஐடிக்கு வழங்குமாறு சுரேஷ் சலேவுக்கு நீதிமன்றம் உத்தரவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தனது கையடக்கத் தொலைபேசி...
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் இலங்கைத் துணைத் தூதுவர் சந்திப்பு
தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யை , தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் டாக்டர் கணேசநாதன் கதீஸ்வரன் இன்று நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சென்னையிலுள்ள தமிழக அரசுத் தலைமைச் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது...
டெங்குவால் 55,406 பேர் பாதிப்பு: 32 பேர் பலி
நாட்டில் டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரையில் 32 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், 2026 ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 55 ஆயிரத்து 406 பேர் டெங்கு...
உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் சுரேஷ் சலே
அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்.
தனது சட்டத்தரணிகளின் ஆலோசனை மற்றும் கோரிக்கைகளை அடுத்தே சலே இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2019 ஈஸ்டர் ஞாயிறு...
விசாரணை வேட்டை தீவிரம்: குற்றம் இழைந்தோரே குழப்பத்தில்
“ சந்தேக நபர்களின் தேவைக்கேற்ப விசாரணை அதிகாரிகளை நியமிக்க முடியாது. விசாரணைகள் உரிய வகையில் இடம்பெறும்.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சுரேஷ் சலே விவகாரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து...
இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படுமா?
இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்பட வாய்ப்பில்லை என்று விவசாய அமைச்சர் லால்காந்த கூறினார்.
நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“நாட்டில் உணவு தட்டுப்பாடு இல்லை. உணவுப் பாதுகாப்பு என்பது சிறந்த...
நாட்டில் சில பகுதிகளில் இன்று மழை
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன்...













