ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல்: 50 கடற்பறவைகள் பலி
ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் நகருக்குத் தெற்கே உள்ள கடற்கரைப் பகுதியில், சுமார் 50 'கிரேட்டர் கிரெஸ்டட் டெர்ன்' (greater crested terns) வகை கடல் பறவைகள் H5N1 பறவைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளன.
நாட்டில் பறவைகள் முதன்முறையாக...
அரசு பொறுப்புகூற வேண்டும்: நீதி அமைச்சர் பதவி விலக வேண்டும்
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று, அத்துறைக்குப் பொறுப்பான நீதி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக...
வெள்ள அபாயம்: மகாவலி கங்கையை அண்மித்துள்ளவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
மகாவலி கங்கையை அண்மித்துள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ளப் பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகைள மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உடுநுவர, உடபலாத்த, யட்டிநுவர, கங்கை இஹல...
பொகவந்தலாவ பகுதியில் வெள்ளம்: 20 வீடுகள் பாதிப்பு
மலையகத்தில் தொடர்ந்து நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக, பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெர்க்கஸ்வோல்ட் மேல் பிரிவுத் தோட்டத்தில் 20 வீடுகள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.08.2026) இரவு...
94ஆவது இடத்தில் இலங்கை பாஸ்போர்ட்: அதன் வலிமை என்ன? இதன்மூலம் இலங்கையர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு என்ன?
வெளிநாடு செல்ல முயற்சிக்கும் பல இலங்கையர்களுக்கு பாஸ்போர்ட்டின் 'பெறுமதி' என்பது வெறும் தரவரிசை எண் அல்ல. தூதரகங்களில் காத்திருக்கும் நேரம், விசா விண்ணப்பங்களுக்குத் தயாரிக்க வேண்டிய ஆவணங்கள், விசா மறுக்கப்படும் என்ற அச்சம்,...
டெங்கு நோயால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு
டெங்கு நோயால் 7 மாத கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். வாதுவை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார்.
மருத்துவர்களின் தீவிர முயற்சிகள்...
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்ற நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக...
ஜூன் மாதத்தில் மட்டும் வாகன இறக்குமதிக்கு 182 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு!
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, 2026 ஜூன் மாதத்தில் மோட்டார் வாகன இறக்குமதிக்கான இலங்கையின் செலவினம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 27.1% குறைந்து 182 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய...
ஜப்பான் நாணயம் வரலாறுகாணாத சரிவு: நேசக்கரம் நீட்டும் அமெரிக்கா
ஜப்பானிய நாணயமான 'யென்' (Yen) 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத சரிவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அதன் சரிவைத் தடுக்கும் வகையில் ஜப்பானும் அமெரிக்காவும் இணைந்து 'யென்' நாணயங்களைக் கொள்முதல் செய்யும்...













