இலங்கை மகளிர் அணியின் ஊதியம் அதிகரிப்பு

0
இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணி வீராங்கனைகளின் போட்டிக் கட்டணத்தை அதிகரிக்க இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது. கடந்த ஜனவரி 31 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக...

1950 கொரியப் போரில் செயற்பட்ட இந்திய ராணுவத்தின் மருத்துவக் குழு தற்போது துருக்கியில்

0
60 பாரா ஃபீல்ட் மருத்துவமனை, துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தில் இருந்து தப்பியவர்களுக்கு தன்னலமற்ற சேவைக்காக உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்த மருத்துவப் பிரிவு இவ்வாறு வெளிச்சத்தில் வருவது இது முதல் முறையல்ல....

நிலநடுக்கம் – துருக்கியில் 8 ஆயிரம் பேர் உயிருடன் மீட்பு

0
துருக்கியில் நிலநடுக்கத்தின் இடிபாடுகளில இருந்து இதுவரை 8 ஆயிரம் பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் அதிபர் தாயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6 ஆம் திகதி அதிகாலை ரிக்டர்...

விண்வெளிக்கு செல்லும் முதல் சவுதி அரேபிய பெண்

0
இந்த ஆண்டு இறுதியில் சவூதி அரேபியா முதல் பெண்ணை விண்வெளிக்கு அனுப்பவுள்ளது. சவூதியின் அல் கார்னியுடன் இணைந்து ரய்யானா பர்னாவி 10 நாள் திட்டமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணிக்கவிருப்பதாக சவூதி பிரெஸ் செய்தி...

பதுளையில் போதை மாத்திரை விற்ற வைத்தியர் கைது!

0
பதுளை, முத்தியங்கனை பகுதியில், பதுளை வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியர் ஒருவர் தனது காரில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுகின்றார் என பசறை ஆக்கரத்தன்னை விசேட அதிரடிப் படையினருக்கு இரகசிய தகவலை கிடைத்துள்ளது. இதனையடுத்து உடன்...

சமஷ்டிக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு

0
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஆதரித்தாலும், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியிலும் சமஷ்டி தீர்வுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவரும், எதிரணி பிரதம கொறடாவுமான...

தேர்தல் கோரி தொடர் போராட்டம் – சஜித் அணி அதிரடி வியூகம்!

0
மக்களின் வாக்குரிமையை பாதுகாப்பதற்காகவும், தேர்தலை பிற்போடுவதற்கு அரசு மேற்கொள்ளும் நகர்வுகளுக்கு எதிராகவும் தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று நடைபெற்ற...

தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைப்பு

0
தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உரிய கொடுப்பனவுகள் செலுத்தப்படும் வரை தபால் மூல வாக்குச் சீட்டுகளை அச்சடிக்க அரச அச்சகங்கள் மறுத்துள்ளதால், தபால்மூல வாக்குப்பதிவுக்கான வாக்குச்சீட்டுகளை திட்டமிட்டபடி நாளை (15)...

காதலர் தின களியாட்டங்களில் பொலிசார்

0
உலகளவில் இன்று காதலர் தினம் கொண்டாட்டப்பட்டுவரும் நிலையில் காதலர் தினத்தன்று சிறார்களையும் இளைஞர்களையும் குறிவைத்து   சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிசார் விழிப்புடன் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார். பார்ட்டிகளை...

தேர்தலை ஒத்திவைக்க அரசு முயற்சியா? அமைச்சரவை பேச்சாளர் வழங்கிய பதில்

0
தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் அரசுக்கு கிடையாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று (14) அரசாங்க தகவல்...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...