மின் கம்பத்தில் ஏறியதால் வந்த வினை: ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
உயர் அழுத்த மின் கம்பத்தின் மீது ஏறி நபர் ஒருவர் நடத்திய போராட்டத்தால் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டதையடுத்து, இலங்கை மின்சார சபைக்கு (CEB) ஏற்பட்ட ரூ. 201,059.90 இழப்பீட்டை வழங்கி...
‘சிலோன் டீ கிராமம்’ திட்டத்தை விரைவுபடுத்த ரூ. 237 மில்லியன் ஒதுக்கீடு
நாடு முழுவதும் 500 'தேயிலை கிராமங்களை' (Ceylon Tea Village) அமைப்பதை நோக்கமாகக் கொண்ட தனது ‘சிலோன் டீ கிராமம்’ திட்டத்தைச் செயல்படுத்தி விரைவுபடுத்துவதற்காக அரசாங்கம் மேலும் 237 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது.
இந்தத்...
உலகக்கோப்பை போட்டிகளை வணிகமயமாக்க திட்டமா? FIFA மீது பாயும் UEFA
உலகக்கோப்பை போட்டிகளை நடத்துவதற்காக, குஷ்னர் (Kushner) குடும்பத்தினர் உட்படத் தனியார் முதலீட்டாளர்களுடன் இணைந்து 2,000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்குவதற்கான FIFA தலைவர் ஜியான்னி இன் பாண்டினோவின்...
வெள்ளிப் பதக்கம் வென்றார் பாலித பண்டார
2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதல் F42-44/F61-64 பிரிவில் இலங்கையின் பாலித பண்டார வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
போட்டியில் 46.84 மீற்றர் தூரத்திற்கு பரிதி வட்டத்தை எறிந்த பண்டார, இரண்டாவது...
கடுமையாக எதிர்க்கின்றோம்: ஒட்டுமொத்த நீதித்துறையும் போர்க்கொடி!
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அவசரமாக எடுக்கப்பட்டுள்ள முடிவை ஒட்டுமொத்த நீதித்துறையும் கடுமையாக எதிர்க்கின்றது. இது நீதித்துறையின் சுயாதீனத்திற்கு விழுந்த அடியாகும்; இதற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை சட்டத்தரணிகள்...
மரக்கறி விலைப்பட்டியல் (30.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (30.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
“நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு” – என்.பி.பியின் மூத்த உறுப்பினர் எதிர்ப்பு
"நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான யோசனை தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ சபையில் முன்வைக்கப்படவில்லை" என்று சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ சபை, வழிநடத்தல் குழு...
தூண் இடிந்து விழுந்து இளைஞன் பலி: காத்தான்குடியில் சோகம்
மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்றின் நிர்மாணப் பணியின்போது தூண் இடிந்து விழுந்ததில், 28 வயதுடைய கட்டடத் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மட்டக்களப்பு,...
சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதார ஸ்திரத்தன்மையை தக்கவைத்த இலங்கை
2026 ஆம் ஆண்டின் பொருளாதாரப் பயணம் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்த கருத்துகள் வருமாறு,
இலங்கையின் கடன்...
நல்லிணக்கத்தை வலுப்படுத்த ஹட்டனில் கையெழுத்து வேட்டை
கறுப்பு ஜூலையின்போது நாட்டில் ஏற்பட்ட இன வன்முறைகளால் ஏற்பட்ட வரலாற்றுக் காயங்களை ஆற்றுவதுடன், இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில், ஹட்டனில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய சகோதரத்துவ...













