மரக்கறி விலைப்பட்டியல் (27.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (27.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
3 வாரங்களுக்கு பிறகு சரிந்த கச்சா எண்ணெய் விலை
அமெரிக்காவும் ஈரானும் தங்களது பரஸ்பரத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதைத் தொடர்ந்து, திங்களன்று கச்சா எண்ணெய் விலைகள் 5 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்தன.
இந்தத் தற்காலிக போர் நிறுத்தம், தூதரகப் பேச்சுவார்த்தைகள் மூலம் மோதலைத் தணித்து,...
நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு யோசனை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிப்பு
உயர்நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கான முன்மொழிவு, இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை, அவர் முதலில் நியமிக்கப்பட்ட போது இருந்த வயதைப் பொருட்படுத்தாமல்,...
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்ட 60 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று கைது...
200 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கனேடியர் கைது!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகச் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கடத்த முயன்ற சுமார் 20 கிலோகிராம் 'ஹசீஸ்' போதைப்பொருளுடன் கனேடியப் பிரதி ஒருவர் சுங்க அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட...
அதிக விலைக்கு போத்தல் குடிநீர் விற்ற எல்ல ஹோட்டலுக்கு ரூ. 10 லட்சம் அபராதம்
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீர் விற்றதற்காக, கரந்தகொல்ல, நபோரா எல்ல பகுதியில் அமைந்துள்ள ‘பியூச்சர் லைப் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசோர்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட்’ நிறுவனத்திற்கு பண்டாரவளை நீதிவான் நீதிமன்றம்...
விலங்கு வதை செய்பவர்களை நடுங்க வைக்கும் புதிய சட்டம்! ரூ.500,000 வரை அபராதம்!!
இலங்கையில் விலங்குகளை நேசித்தல், அவற்றைப் பாதுகாத்தல், அவற்றுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் ஆகியவற்றுக்காக சட்டக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய விலங்கு நலச் சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
விலங்குகள் மீது கருணை...
தெவிநுவர விஷ்ணு தேவாலய உற்சவத்துக்கு பலத்த பாதுகாப்பு: காவடி ஊர்வலம் நீக்கம்
தென் மாகாணம், மாத்தறை மாவட்டத்தின் புகழ்பெற்ற தேவேந்திரமுனை (தெவிநுவர) ஸ்ரீ உத்பலவர்ண விஷ்ணு மகா தேவாலயத்தில் எசல மஹா பெரஹெர உற்வசத்தில், எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவிருந்த காவடி நடன ஊர்வலத்தை...
ஈரான்மீதான தாக்குதலை இடைநிறுத்தியது அமெரிக்கா: பின்னணி என்ன?
அமெரிக்காவின் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போதிலும், செங்கடல் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதேவேளை, காஸ்பியன்...
பொது வேட்பாளர் களமிறக்கப்படுவார் : 2029 இல் அரசியல் ரீதியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்
நாட்டில் அடுத்து இடம்பெறவுள்ள தேர்தல்களில் பொது வேட்பாளர் நிச்சயமாகக் களம் இறக்கப்படுவார். எனவே, 2029 இல் அரசியல் ரீதியில் மிகப்பெரிய மாற்றத்தை நாடு சந்திக்கவுள்ளது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், பாராளுமன்ற...













