மரக்கறி விலைப்பட்டியல் (31.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
– 2ஆவது நாளாக 24 படகுகளில் ஆழ்கடல் சுழியோடிகளுடன் தேடுதல்
வடமராட்சி கடலில் தொடரும் சோகம்
மூழ்கிய படகுக்குள் மீனவர்கள்
சிக்கியிருக்கலாம் எனச் சந்தேகம்
- 2ஆவது நாளாக 24 படகுகளில் ஆழ்கடல் சுழியோடிகளுடன் தேடுதல்
யாழ். வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு...
நுவரெலியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி விஷமருந்தி உயிர்மாய்க்க முயற்சி!
நுவரெலியா மேல் நீதிமன்றத்தால், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி, விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் இன்று (29.05.2026) பகல் 12.30 மணியளவில், HC/NE/17/2020 என்ற...
மஸ்கெலியாவில் வெசாக் தினத்தை முன்னிட்டு அன்னதான நிகழ்வு!
மஸ்கெலியா பிரதேச சபை மற்றும் மஸ்கெலியா ஐக்கிய நலன்புரி வர்த்தக சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த வெசாக் பௌர்ணமி தின அன்னதான நிகழ்வு, இன்று மதியம் 12 மணியளவில் மஸ்கெலியா பிரதேச...
மெஸ்ஸி தலைமையில் அர்ஜெண்டினா அணி அறிவிப்பு
அடுத்த மாதம் தொடங்கும் ஃபிபா உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு நடப்பு உலக சாம்பியனான அர்ஜெண்டினா கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியை மெஸ்ஸி கேப்டனாக வழிநடத்துடுகிறார்.
ஜூன் 11 முதல் ஜூலை 19...
கென்யா பாடசாலை தீ விபத்தில் 16 மாணவிகள் உயிரிழப்பு!
மத்திய கென்யாவில் உள்ள பெண்கள் உறைவிடப் பாடசாலை (Boarding School) ஒன்றின் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மத்திய கென்யாவின் கில்கில் (Gilgil) பகுதியில் 'உதுமிஷி பெண்கள்...
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 62வது ஜனன தினம் அனுஷ்டிப்பு!
மலையகத்தின் ஆளுமைமிக்க தலைவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 62வது ஜனன தினம் இன்று (29) அனுஷ்டிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, கொட்டகலை சி.எல்.எப் ஆறுபடை தாயுமான...
சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடனே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்
"மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது. தேர்தலைப் பிற்போட வேண்டிய எவ்வித நோக்கமும் அரசுக்குக் கிடையாது. தேர்தல் முறைமையில் காணப்படும் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு...
அட்டமஸ்தானாதிபதிக்கு தண்டனை கோரி எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் போராட்டம்!
சிறுமி ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அட்டமஸ்தானாதிபதிக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
27 மே 2026 அன்று...













