கொழுந்து ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் விபத்து – நால்வர் காயம்!

0
நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் கிரிமிட்டி பிரதேசத்தில்  உழவு இயந்திரமொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து நேற்று  (05) பிற்பகல்  இடம்பெற்றுள்ளது. நானுஓயா கொல்சி தோட்டத்தில் இருந்து...

கந்தப்பளையில் காடாகிவரும் தனிவீட்டு திட்டம்! எப்போது பயனாளிகளிடம் கையளிக்கப்படும்?

0
நல்லாட்சியின்போது நுவரெலியா, கந்தப்பளை- தேலமலை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட தனி வீட்டு திட்டம் இன்னும் பயனாளிகளிடம் கையளிக்கப்படவில்லை. வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அத்திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. தற்போது வீடுகள்...

மதுபானசாலை திறப்புக்கு எதிராக கொத்மலையில் போராட்டம்!

0
கொத்மலை, வெவதென்ன வெவஹேன நீர்வீழ்ச்சிக்கு அருகில் மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொத்மலையை சூழ உள்ள கிராம வாசிகள் இரண்டாவது முறையாகவும் இன்று (05) பகல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொத்மலை - நாவலப்பிட்டி பிரதான...

தனிவழியா, கூட்டணியா? 17 ஆம் திகதி இதொகாவின் நிலைப்பாடு அறிவிப்பு

0
உள்ளூராட்சிமன்ற தேர்தல் குறித்து  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்களுடன்   கட்சியின் தலைமையகமான சௌமியபவனில்  இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் ஒவ்வொரு மாகாணங்களிலும், மாவட்டங்களிலும் உள்ள வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிட உள்ள எல்லைக்கு உட்பட்ட...

நோர்வூட் பிரதேசசபையின் கழிவுகளை ஏற்றிச் செல்லும் ட்ரெக்டர் விபத்துக்குள்ளானது

0
நோர்வூட் பிரதேசசபையின் கழிவுகளை ஏற்றிச் செல்லும் ட்ரெக்டர் விபத்துக்குள்ளானதில் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (5) காலை நோர்வூட் பிரதேசசபை அலுவலகத்திலிருந்து பொகவந்தலாவை நகரை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த ட்ரெக்டரின் முன்பக்க டயர்கள் கழன்று சென்றதால்...

மவுசாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

0
மவுசாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தில் சடலம் மிதப்பதை கண்ட மஸ்கெலியா கிராப்பு தோட்ட தொழிலாளர்கள், அது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து பொலிஸார்...

மொனராகலை -வி. த. ஆ. பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட புதிய அதிபருக்கு எதிராக போராட்டம்

0
மொனராகலை -விபுலானந்தா தமிழ் ஆரம்ப பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட புதிய அதிபருக்கு எதிராக, மொனராகலை வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இன்று (04) பெற்றோர்கள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மொனராகலை- மரகலவத்தை ஸ்ரீ கௌரி வித்தியாலயத்தில்...

நுவரெலியாவில் இன்று பூ பனி பொழிவு

0
நுவரெலியா நகரசபைக்குட்பட்ட பல இடங்களிலும்  அம்பேவல, பட்டிபொல ஆகிய பிரதேசங்களில் இன்று (3) அதிகாலை பூ பனி பெய்தது. ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதத்தில் நுவரெலியாவில் பூ பனி பொழிவு காணப்படும் நிலையில், இந்த...

4 வயது சிறுவன் உயிரிழப்பு – தோட்ட மக்கள் போராட்டத்தில் குதிப்பு

0
" விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, எமக்கான வீதியை புனரமைத்து தராமல், அரசியல் வாதிகள் எவரும் ஊர் பக்கம் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அடித்து விரட்டுவோம்." இவ்வாறு அட்டன், வெளிஓயா - 22...

எரிபொருள் நிலையத்தில் ரூ. 02 இலட்சம் கொள்ளை

0
இரத்தினபுரி திருவெனாகெட்டிய பிரதேசத்தில் உள்ள கோனகும்புர எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர்களை இனந்தெரியாதோர் தாக்கி இரண்டு இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர். இரு இனந்தெரியாத நபர்கள் கடந்த 31...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...