ஹோர்டன் சமவெளியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு மறியல்!

0
ஹோர்டன் சமவெளி வனப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்ந்த குற்றச்சாட்டில் ஹோர்டன் சமவெளி வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பிரதேசசபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் மாதம் 6ம் திகதி...

30 ஆண்டுகளாக ‘வலி’ சுமக்கும் வழி! எப்போது திறக்கப்படும் அரசியல்வாதிகளின் விழி?

0
அக்கரப்பத்தனை, மோர்சன் தோட்டத்திற்கு செல்லும் ஆறு கிலோமீட்டர் தூரம் கொண்ட பிரதான வீதியானது, 30 வருடங்களாக புனரமைப்பு செய்யாத காரணத்தினால் குன்றும், குழியுமாக காட்சியளிக்கின்றது. மழைக்காலங்களில் இப்பாதையில் பயணிக்க முடியாத நிலை ஏற்படுவதுடன், வெள்ளம்...

அகதி வாழ்க்கை தொடர்கிறது! தலவாக்கலையில் பேரவலம்!!

0
தலவாக்கலை, ஹொலிறூட் ஈஸ்ட் பிரிவு தோட்டத்தில் உள்ள லயக்குடியிருப்பில் 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 24 வீடுகளைக் கொண்ட குறித்த லயக் குடியிருப்பு முற்றாக எரிந்து தீக்கிரையானது. இதனால்...

எல்ல ரொக் வனப்பகுதியில் 7 ஏக்கர் நாசம்! தீ வைத்த 16 மாணவர்கள் கைது!!

0
பதுளை,  எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்ல ரொக் வனப்பகுதியில் இன்று மதியம் தீ பபரவியதால் சுமார் 7 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி முற்றாக தீக்கிரையாகியுள்ளது. தீயணைப்புப் படையினரும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும்...

‘இணக்கப்பாட்டு ஆவணத்தை தமிழ் மொழியில் தொழிலாளர்களுக்கு வழங்கவும்’

0
" மஸ்கெலியா, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் அனைவரும் சேர்ந்து எடுக்கின்ற தீர்மானங்கள் , கைச்சாத்திடப்படுகின்ற ஒப்பந்தங்கள் என அனைத்தும், தமிழிழ் மொழிபெயர்க்கப்பட்டு தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." இவ்வாறு தொழிலாளர்...

நுவரெலியா வலயத்துக்கு புதிய கல்விப் பணிப்பாளர் நியமனம்!

0
நுவரெலியா வலய கல்வி காரியாலயத்தின் புதிய வலய கல்விப் பணிப்பாளராக டி.எம்.பி.சி.லசந்த அபேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். நுவரெலியா வலய கல்வி காரியாலயத்தின் பதில் கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய நிஹால் அழககோன் கம்பளை வலய கல்வி காரியாலயத்திற்கு...

2, 500 ரூபா சம்பளம் வேண்டும்! தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்!!

0
ஆர்.பி.கே. பிளான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா, புரவுன்சீக் தோட்டத்தில் 7 பிரிவில் உள்ள தொழிலாளர்கள் இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை புரவுன்சீக் தோட்ட தேயிலை தொழிற்சாலை முன் போராட்டத்தில்...

ராகலையில் கொள்ளை – மூவர் கைது!

0
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்ஸன்கோனர் தோட்டப்பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் (19) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வீட்டில் வைத்திருந்த விலையுயர்ந்த தண்ணீர் இறைக்கும்...

உறுதிமொழிகள் அமுலாகும்வரை ஒரு கிராம் தேயிலைகூட வெளியே செல்லாது- இ.தொ.கா. தலைவர் திட்டவட்டம்

0
மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கம், உறுதிமொழிகளை எழுத்துமூலம் வழங்கினால் போதாது , அவை முழுமையாக அமுல்படுத்தப்படும்வரை ஒருகிராம் தேயிலையைக்கூட தொழிற்சாலையை விட்டு வெளியில் ஏற்றிச்செல்ல அனுமதியளிக்க மாட்டோமென இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். "...

‘8 மணிநேரம் வேலையென கட்டுப்பாடு விதித்தால் 2 கிலோ கொழுந்துதான் பறிக்கப்படும்’

0
மஸ்கெலியா பிளாண்டேசனானது, தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய வகையில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், மாற்று நடவடிக்கையில் இறங்க வேண்டிய நிலை எமக்கு ஏற்படும் - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நிதி...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...