‘மலையக சிறுமிகளை கடத்தும் தரகர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும்’

0
அற்ப பணத்துக்கு ஆசைப்பட்டு மலையகத்திலிருந்து சிறார்களை வீட்டுவேலைக்கு அழைத்துச்செல்லும் தரகர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டியுள்ளது - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின்...

டயகம சிறுமியின் மரணத்துக்கு நீதி வேண்டும் – ஹட்டனிலும் போராட்டம்

0
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த டயகம சிறுமியின் மரணத்துக்கு நீதி வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்...

கம்மன்பிலவுக்கு கை கொடுத்தார் அரவிந்தகுமார் – பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பு

0
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக அரவிந்தகுமார் எம்.பி. இன்று வாக்களித்தார். அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த இவரை, தமிழ் முற்போக்கு கூட்டணி, கூட்டணியிலிருந்து இடைநியுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

‘சிறுமியின் மரணத்துக்கு நீதி வேண்டும்’ – டயகம மக்கள் போராட்டம்

0
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக சேவையாற்றிய போது, எரிகாயங்களுடன் உயிரிழந்த 16 வயது சிறுமிக்கு நியாயம் கோரி அவருடைய சொந்த ஊரான டயகமவில் இன்று (20.07.2021) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. டயகம...

நீர்வீழ்ச்சியில் விழுந்த யுவதி இன்னும் மீட்கப்படவில்லை – நாளையும் தேடுதல் வேட்டை

0
திம்புளை – பத்தனை பொலிஸ் பகுதியில், 291 அடி நீளமான டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமற்போன 19 வயது யுவதி இதுவரை மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (20.07.2021) இரண்டாவது நாளாகவும்...

’20 கிலோ பறித்தால்தான் 1000 ரூபா’ – மஸ்கெலியாவில் போராட்டம்!

0
பல்வேறு விடயங்களுக்கு தீர்வைக் கோரி மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்ட மக்கள் இன்று (20) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். நியாயமான 1000 ரூபா சம்பள உயர்வு வேண்டும், வேலை நாட்களை குறைக்கப்பட கூடாது, கூட்டு ஒப்பந்தத்தை...

‘மலையக சிறுமி மர்ம மரணம்’ – நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

0
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரின் தொலைப்பேசி உரையாடல்கள் தொடர்பான தகவல்களை பொரளை பொலிஸில் ஒப்படைக்குமாறு,  சேவை வழங்குனர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், ரிஷாட் பதியுதினின் வீட்டில் வேலைசெய்த நிலையில் மர்மமான...

நீர் வீழ்ச்சியில் விழுந்த யுவதியை தேடும் பணி இடைநிறுத்தம்

0
டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமற் போயுள்ள 19 வயது யுவதியை தேடும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று திம்புளை – பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பத்தனை டெவோன் நீர் வீழ்ச்சியை தனது மூன்று...

நீர் வீழ்ச்சியில் விழுந்து மாயமான சிறுமியை தேடும் பணி தொடர்கிறது

0
279 அடி  நீளமான தலவாக்கலை, டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமற் போயுள்ள யுவதியை தேடும் பணி இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. தலவாக்கலை - லிந்துலை, லென்தோமஸ் தோட்ட பகுதியைச் சேர்ந்த 19...

புதிய தொழிற்சங்க கூட்டணிக்கு இதொ.கா. இணக்கமா?

0
மலையகத்தில் புதிய தொழிற்சங்க கூட்டணி அமையவுள்ளது என்பது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. இக்கூட்டணிக்கு இ.தொ.கா. ஆதரவு வழங்கும் என கட்சி மட்டத்தில் எந்தவொரு அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. கொரோனா தொற்றியதால் கட்சியால் எனக்கு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...