‘லயன்களில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றால் அது ஆபத்தாக மாறிவிடும்’

0
மலையகத்தில் அண்மைக்காலமாக எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது மிக கவலைக்குரிய விடயமாகவும், கடந்த மூன்று தினங்களுக்குள் ஹற்றன், தலவாக்கலை, கொட்டகலை உள்ளிட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளன. ஆகவே இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதனை தடுத்து...

காணாமல்போன பொலிஸ் சார்ஜன்ட் சடலமாக மீட்பு

0
மஸ்கெலியா , நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய சார்ஜன்ட் ஆனந்த சமரநாயக்க இன்று (01) காலை பேராதனை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பேராதனை – கெட்டம்பே பகுதியிலுள்ள ஆற்றிலிருந்தே அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.. நல்லதண்ணி பொலிஸ்...

நானுஓயாவிலும் வெடிப்பு சம்பவம்! படங்கள்

0
நுவரெலியா – நானுஓயா நகரில் உள்ள மதுபானம் விற்பனை நிலையம் ஒன்றின் சமையல் அறையில் பயன்படுத்தப்பட்ட கேஸ் இன்று (01.12.2021) மதியம் வெடித்துள்ளது. எரிவாயுவை கடத்தும் ரெகுலேட்டர் பகுதியிலேயே இந்த வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது....

‘மலையக சமூகம் வீறுநடைபோட தொண்டமான்களே காரணம்’

0
" மலையக சமூகம் இன்று வீறுநடை போடுவதற்கு தொண்டமான்களே பிரதான காரணம்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற...

மவுன்ஜின் தோட்ட மக்களின் போராட்டம் நிறைவு – நாளை முதல் வேலை!

0
கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்பு கினிகத்தேனை , மவுன்ஜின் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நாளை முதல் (02.11.2021) வேலைக்கு திரும்புகின்றனர். கள விஜயம் செய்து பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்...

ஹப்புத்தளை சுகாதார பிரிவில் மேலும் 17 பேருக்கு கொரோனா

0
ஹப்புத்தளை பொது சுகாதாரப் பிரிவிற்குள் மேற்கொண்ட 'ரெபிட் என்டிஜன்' பரிசோதனையில் 17 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் சுப்ரமணியர் சுதர்ஷன் தெரிவித்தார். தொற்று உறுதியான 17 பேரும்,...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் பண மோசடி

0
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி அவர்களை நிர்க்கதியாக்கும் ஏமாற்று வெளிநாட்டு முகவர்கள், இடைத்தரகர்கள் குறித்து மலையகப் பகுதிகளில் பரவலாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு ஏமாற்றப்படும் பெண்களிடம் பெருந் தொகைப் பணத்தையும் கடவுச்சீட்டுகளையும் பெற்றுக்கொண்டு அந்நபர்கள்...

கோதுமை மா விலை உயர்வால் பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிப்பு (படங்கள்)

0
கோதுமை மாவின் விலை திடீரென மீண்டும் அதிகரித்துள்ளதால் பெருந்தோட்ட மக்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வாழ்க்கைச்செலவும் உச்சம் தொட்டுள்ளது. கோதுமை மாவின் விலை 17.50 ரூபாவால் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு தொழிலாளியின் வீட்டில் ஒரு நாளுக்கு...

ஹப்புத்தளையில் 350 அடி பள்ளத்தில் வீழ்ந்து வேன் விபத்து!

0
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட , ஹப்புத்தளை (Y) வை சந்தியில் சுமார் 350 அடி பள்ளத்தில் வீழ்ந்து வேனொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து தியத்தலாவைக்கு பயணித்துக்கொண்டிருந்த வேனே இன்று அதிகாலை 4.40 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளானது. வேன்...

மறைந்தார் மலையக இலவசக் கல்வியின் தந்தை – அவர் கடந்து வந்த பாதை…

0
பதுளை, பசறை வீதி 2ஆவது மைல் கல்லில் அமைந்துள்ள பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தின் ஸ்தாபக அதிபர் பாரதி இராமசாமி இன்று காலை (29) பிபிலை வீதி, 13 ஆவது மைல்கல்லில் உள்ள...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...