பங்களாதேஷ் ஜனாதிபதி ராஜினாமா

0
பதவியிழந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் தாயகம் திரும்பவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் என்ற கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் தனது பதவியை ராஜினாமா...

பிரித்தானியாவில் அமைச்சரானார் உமா குமரன்

0
இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சில், வெளிவிவகார அமைச்சர் எட் மிலிபாண்ட் தலைமையின் கீழ்...

ட்ரம்பின் வர்த்தகப் போர்: பல நாடுகள்மீது 12.5 சதவீத வரி விதிப்பு

0
கட்டாய உழைப்பை (forced labour) தடுக்கத் தவறியதாகக் கூறி, அமெரிக்கா தனது பெரும்பாலான இறக்குமதிகளைக் கொண்ட சுமார் 60 வர்த்தக பங்காளிகள் மீது புதிய வரிகளை விதிக்கிறது. 10% முதல் 12.5% வரையிலான இந்த...

இன்னும் வலியை உணரவில்லை ஈரான்: பாரிய ராணுவ நடவடிக்கை குறித்து ட்ரம்ப் பரிசீலிப்பு

0
ஈரான்மீது மிகப்பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், தெஹ்ரான் இன்னும் போதிய அளவு வலியை அனுபவிக்கவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

போர் உக்கிரம்: 100 டொலரை தாண்டியது கச்சா எண்ணெய் விலை!

0
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதல், உலகளாவிய எண்ணை விநியோகம் குறித்த அச்சத்தை மீண்டும் தூண்டியுள்ளதால், மே மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக மசகு எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு $100 ஐ எட்டியுள்ளது. ஈரான்...

ஈரான் நினைத்தால் மத்திய கிழக்கில் செல்வந்த நாடாக மாற முடியும்

0
ஈரான் ஆட்சியாளர்கள் நினைத்தால், மத்திய கிழக்கு பிராந்தியத்திலேயே மிகப்ப பணக்கார நாடாக ஈரானை மாற்ற முடியும் என்று அமெரிக்க ராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். எனினும், தீவிரவாத மதகுருமார்களால் ஈரானில் தவறான ஆட்சி...

நாட்டையும் ஆள்கிறேன்: வீட்டு வேலையும் செய்கின்றேன் -3 மணிநேரமே தூக்கம்! ஜப்பான் பிரதமர் உருக்கம்

0
ஜப்பான் பிரதமராகப் பொறுப்பேற்றது முதல் தான் மிகக் குறைந்த நேரமே தூங்குவதாகப் பிரதமர் சனே தகைச்சி (Sanae Takaichi) வெளியிட்ட தகவல், அந்நாட்டு மக்களிடையே பெரும் கவலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொது விடுமுறை வார...

அதிகாரிகள்மீது ஊழல் குற்றச்சாட்டு: பதவி விலகிய அமைச்சர்! ஆஸ்திரேலியாவில் சம்பவம்

0
தனது அமைச்சின்கீழ் செயல்படும் இரண்டு உயர் அரச அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்பு ஆணைக்குழு (Integrity Commission) தீவிர ஊழல் மோசடி கண்டறிந்துள்ளதை அடுத்து, ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசத்தின் (ACT) கல்வி அமைச்சர்...

ஈரானுடனான போர் பதற்றத்துக்கு மத்தியில் சவூதியுடன் அணுசக்தி ஒப்பந்தம் கைச்சாத்திட்டது அமெரிக்கா

0
அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் சிவில் அணுசக்தித் திட்டத்தை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. அமெரிக்க எரிசக்தித் திணைக்களத்தின் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தம் "அமைதியான அணுசக்தி ஒத்துழைப்பு...

திடீர் தூண்டுதல் போராட்டங்களுக்கு இடமில்லை – ராஜ்மோகன் கருத்து!

0
அறவழியில், உரிய அனுமதி பெற்று மாணவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு தமிழக அரசு முழு ஆதரவு அளிக்கும் என்றும், ஆனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீதிகளை மறித்து போராட்டம் நடத்துவது ஏற்க முடியாதது...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...