உள்ளாட்சி தேர்தலில் மொட்டு கட்சிக்கு சஜி,அநுர சவாலே இல்லை – இப்படி சொல்கிறார் பஸில்
உள்ளாட்சிசபைத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து மக்கள் இன்னும் உறுதியான முடிவை எடுக்கவில்லை. எனவே, தேர்தல் பெறுபேறு எவ்வாறு அமையும் என்பதை மார்ச் முதலாம் திகதிக்கு பிறகு அறிவிக்க முடியும் -...
நிதி கேட்கிறது தேர்தல் ஆணைக்குழு – நீதி அமைச்சோ ‘கப்சிப்’!
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை கோரி நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் உரிய பதில் கிடைக்கவில்லை என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உரிய பதில் வழங்கப்படாவிட்டால்...
‘அக்கிராசன உரைக்கு எதிர்ப்பு’ – சபையிலிருந்து விமல் அணி இன்று வெளிநடப்பு!
ஜனாதிபதியின் அக்கிராசன உரைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் சபையிலிருந்து இன்று வெளிநடப்பு செய்வதற்கு சுதந்திர மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளது.
சுதந்திர மக்கள் கூட்டணியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் நேற்று கூடியது.
தேசிய சுதந்திர முன்னணி, சுதந்திர மக்கள்...
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் – ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இன்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.
இதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று முற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் மிகவும் எளிமையான முறையில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதிக்கு வழமை போன்று...
13 ஐ அமுலாக்க வேண்டாம் – எல்லே குணவங்ச தேரர் வலியுறுத்து
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டாம் என எல்லே குணவங்ச தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒற்றையாட்சியை பாதுகாப்பதற்காகவே 69 லட்சம் பேர் வாக்களித்தனர் என்பதை மொட்டு கட்சியினர் மறந்துவிடக்கூடாது எனவும் தேரர்...
உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்
இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை வளர்ச்சி அபிவிருத்தியை வலுவூட்டுதல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக, உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் (GGGI) இலங்கை அரசு இன்று ஒப்பந்தத்தில்...
13 பிளஸ் அவசியம் – சர்வமதத் தலைவர்கள் கூட்டாக வலியுறுத்து
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு மேலதிகமாகத் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று பௌத்த பிக்குகள் கூட்டாக வலியுறுத்தினர்.
தென்பகுதியில் உள்ள பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமதக் குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு...
13 ஐ முழுமையாக அமுலாக்கவும் – கொட்டகலை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சிறுபான்மையின மக்களின் உரிமைகளைப் பாத்துக்கும் வகையில் அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அரசு அமுல்படுத்த வேண்டும் என கொட்டகலை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் ராஜமணி...
கொட்டகலையில் ரயில் மோதி ஒருவர் பலி!
கொட்டகலை, ரொசிட்டா புகையிரத பாலத்திற்கு அருகாமையில் ரயில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக திம்புள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் 50 முதல் 55 வயதுக்குட்பட்ட ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும், அவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும்...
முற்போக்கு கூட்டணி, இதொகாவுடன் அமெரிக்க தூதுவர் பேச்சு!
தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இன்று நுவரெலியாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.
இதன்போதே முற்போக்கு கூட்டணியினருடன் பேச்சு நடத்தியுள்ளார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணி குழுவில் மனோ...











