அஸ்வெசும மோசடி: விசாரணை தீவிரம்! நோர்வூட் பிரதேச செயலகத்தில் இருவர் இடமாற்றம்
நோர்வூட் பிரதேச செயலகத்தில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய இரு அரச ஊழியர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றதாகக்...
யாழில் கரப்பந்தாட்டப் போட்டி: மலையக அணியும் பங்கேற்பு
யாழ்ப்பாணம், மலையகம் மற்றும் சென்னையைச் சேர்ந்த கரப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான சிநேகபூர்வ கரப்பந்தாட்டப் போட்டியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிதியாகக் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.
'யாழ்ப்பாண நண்பர்கள்' அமைப்பின் ஏற்பாட்டில், 'யாதும் ஊரே...
நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு: ஜீவன், மனோ, திகா, ராதா வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்றத்தில் இன்று தோற்கடிக்கப்பட்டது.
இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 36 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 152 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலை...
3,135 கிலோ பீடி இலைகள் மீட்பு: 3 படகுகளும் பறிமுதல்
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வர முயன்ற 3 டன்களுக்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி சிலாபத்தில் கைப்பற்றப்பட்டது.
இன்று (2026 ஜூலை 24) இலங்கை கடற்படையினர் சிலாபம், கருக்குப்பனை கடற்கரை பகுதியில் மேற்கொண்ட விசேட...
உலகின் தொன்மையான தமிழ்மொழி எமக்கு என்றும் பெருமை: வட மாகாண ஆளுநர்
இந்த உலகின் தொன்மையான மொழிகளில் இன்றும் உயிர்ப்புடன் உள்ள மொழிகளில் ஒன்றாக எமது தமிழ் மொழி இருப்பது எமக்கு எல்லோருக்கும் பெருமையாகும், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
தமிழ்மொழியையும் கலாசாரத்தையும் போற்றும்...
இளம் வயதில் அரை சதம் அடித்து சாதனை
இந்திய அணியின் தொடக்க வீரரான வைபவ் சூர்வன்ஷி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் 18 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் இளம்...
“மலையக மக்களை நாசமாக்கிய பாவிகள்: சபையில் சீறிய சந்திரசேகரர்”
"1983 கறுப்பு ஜூலை கலவரத்தில் மலையக மக்களையும் ஐக்கிய தேசியக் கட்சியினரே நாசமாக்கினார்கள். தமிழர்களின் இதயமாகக் கருதப்படும் யாழ். பொது நூலகத்தைத் தீக்கிரையாக்கிய பாவிகளே, தற்போது மக்கள் நலன் பற்றிப் பேசுகின்றனர்" என்று...
அமெரிக்க வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் சந்திப்பு
அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோவுடன்,
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பேச்சு நடத்தியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற, 33வது ஆசியான் பிராந்திய மாநாட்டின் ஒரு பக்க நிகழ்வாக, நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச்...
இலங்கை பொருட்களுக்கு 10 சதவீத வரி: ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கை
இலங்கை பொருட்களுக்கு 10 சதவீத இறக்குமதி வரியை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கட்டாய உழைப்புடன் தொடர்புடைய இறக்குமதிகளை இலக்காகக் கொண்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 60 நாடுகளின் இறக்குமதிகள்...













