அம்மாவை காணாமலேயே பிரிந்த சாந்தனின் உயிர்! இறுதிக்கிரியை எங்கு?
ராஜீவ் காந்தி கொலை வழங்கியில் இருந்து விடுதலையாகிய, சாந்தன் இவ்வாரம் நாடு திரும்பவிருந்த நிலையிலேயே இன்று காலை உயிரிழந்துள்ளார் என தெரியவருகின்றது. இச்சம்பவம் தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல வருடங்களுக்கு பிறகு...
தெல்தோட்டை பல்லேகம பகுதி மக்களுக்கான குடிநீர் திட்டம் கையளிப்பு
கண்டி மாவட்டத்துக்குட்பட்ட கலஹா – தெல்தோட்டை பல்லேகம பகுதியில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமியின் தீவிர...
சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி குடும்பஸ்தர் பலி – அக்கரப்பத்தனையில் சோகம்!
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹன்போல்ட் தோட்ட பிரிவான கிலனிகல்ஸ் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் (28.02.2024) இன்று அதிகாலை பலியாகியுள்ளார்.
மதுரைவீரன் நாகராஜ் (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று அக்கரப்பத்தனை...
இலங்கைவர காத்திருந்த சாந்தன் இந்தியாவில் உயிரிழப்பு!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், விடுவிக்கப்பட்ட - இலங்கை வருகை தந்து தனது தாயை பார்வையிட காத்திருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த...
ஹட்டனில் சர்வதேச பாடசாலையில் சிலம்பம்!
ஹைய்லெவல் சர்வதேச பாடசாலையில் (ஹட்டன்) சிலம்பம் ஓர் விளையாட்டாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல இலங்கையில் உள்ள தமிழ் பாடசாலைகளிலும் விளையாட்டுப் போட்டிகளின்போது சிலம்பம் ஓர் விளையாட்டாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று சிலம்பம் பயிற்றுவிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு...
பணயக் கைதிகளை விடுவித்தால் காசாவில் போர் நிறுத்தம்!
“ ஹமாஸ் பிடியில் சிக்கியிருக்கும் பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், இஸ்லாமியர்களின் புனித ரமழான் மாதத்தையொட்டி போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இஸ்ரேல் உடன்பட்டுள்ளது."
- இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரி...
மொட்டு கட்சிக்குரிய வாக்குகளே ஜே.வி.பிக்கு செல்லுமாம்..!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வாக்குகளே ஜே.வி.பி. பக்கம் செல்லும். அக்கட்சி எவ்வளவுதான் துள்ளினாலும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளரான...
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்க காரணம் என்ன?
நிகழ்நிலைக் காப்பு சட்டத்தை நிறைவேற்றும்போது பின்பற்றப்பட்ட தவறான அணுகுமுறை, புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலம் விவகாரத்தின்போதும் கடைபிடிக்கப்படலாம்.
எனவே, நாடாளுமன்ற சம்பிரதாயம் மற்றும் அரசமைப்பை பாதுகாக்கும் நோக்கிலேயே சபாநாயகருக்கு எதிராக நம்பக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது –...
யாழில் சகோதரர்களுக்கிடையில் மோதல் -கத்திக்குத்து தாக்குதலில் இருவர் காயம்!
சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சகோதரியும் , சகோதரன் ஒருவரும் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையில் தர்க்கம் ஏற்பட்டு , கைக்கலப்பு...
14 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 07 வருடங்கள் கடூழிய சிறை – நுவரெலியா மேல்...
வலப்பனை - மத்துரட்ட பொலிஸ் பிரதேசத்தில் 14 வயது சிறுவன் ஒருவரை மூன்று தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு, நுவரெலியா மேல் நீதிமன்றம் 07 வருடங்கள் கடூழிய சிறை...