“காசு கொடுத்து அல்ல சேவை – நேர்மை மூலமே மலையக மக்களின் பேராதரவை பெற்றோம்”
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நுவரெலியாவிற்கு விஜயம் செய்தபோது அவருக்கு மக்கள் பெரும் ஆதரவை வழங்கியதாகவும், அந்த ஆதரவு காசு, பணம் கொடுத்து பெறப்பட்டதல்ல என்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
"ஜனாதிபதி...
மத்திய மாகாணத்தில் டெங்கு நோயால் பேர் 6,431 பேர் பாதிப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 19 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 76 ஆயிரத்து 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை மாதத்தின் கடந்த...
லிந்துலை அக்கரகந்தையிலிருந்து கதிர்காமம் பாதயாத்திரை பக்தி பரவசத்துடன் ஆரம்பம்
லிந்துலை, அக்கரகந்தை பகுதியிலிருந்து கதிர்காமம் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலத்தை நோக்கிய புனித பாதயாத்திரை இன்று (20) பக்தி பரவசத்துடன் வெகு விமரிசையாக ஆரம்பமானது.
அக்கரகந்தை ஸ்ரீ மாடசாமி கோவில் வளாகத்தில் நடைபெற்ற சிறப்புப் பூஜைகள்...
மரக்கறி விலைப்பட்டியல் (20.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (20.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
கோழியால் குடும்பத்துக்குள் குழப்பம்: லிந்துலை பகுதியில் நடந்த கொடூர சம்பவம்
நாட்டுக்கோழியை சமைத்த விவகாரத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு, இரத்தக்களரியில் முடிந்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் லிந்துலை பகுதியில் இடம்பெற்றுள்ளது என தெரியவருகின்றது.
லிந்துலை, மவுசல்ல மேல் பிரிவு பகுதியில் நேற்று (18) இந்த...
பதுளை ரயிலில் ‘செல்பி’ எடுக்க முயன்ற யுவதி தவறி விழுந்து காயம்
நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த ‘பொடி மெனிகே’ ரயிலின் மிதிப்பலகையில் நின்றவாறு 'செல்பி' புகைப்படம் எடுக்க முயன்ற துருக்கி நாட்டு யுவதியொருவர், ரயிலில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில்...
பல்கலை. மாணவர்களின் புலமைப்பரிசில் திட்டத்தை விரிவுபடுத்தியது மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம்
"கல்விக்கு கரம் கொடுப்போம்" என்ற கருப்பொருளில் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் விசேட கல்விச் செயற்றிட்ட நிகழ்வு இன்று (19.07.2026) கொழும்பு, செட்டியார் தெருவிலுள்ள ஸ்ரீ கல்யாண முருகன் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மலையக...
பண்டாரவளையில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
பண்டாரவளை மாநகர சபையின் சுகாதாரப் பிரிவும், சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகமும் இணைந்து, நகரில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு வெறிநோய் (Rabies) தடுப்பூசி செலுத்தும் விசேட வேலைத்திட்டத்தை தற்போது முன்னெடுத்து வருகின்றன.
பகல்...
மரக்கறி விலைப்பட்டியல் (19.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (19.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
தோட்ட தொழிலாளியின் மகன்மீது தாக்குதல்: நீதிகோரி தொழிலாளர்கள் போராட்டம்
பதுளை மாவட்ட, ஹாலிஎல உனுகல தோட்டத்தில் நேற்று ( 17 ) இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (18) தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உனுகல தோட்ட காரியாலயத்தில் பணியாற்றும்...













