ஆட்சியை தக்கவைக்க ‘இனவாத’ நாடகம் – சஜித் சீற்றம்
ஆட்சியை பிடிப்பதற்காக 2019 இல் அரங்கேற்றிய 'இனவாத' நாடகத்தின் 2ஆவது பாகத்தை தற்போது அரங்கேற்றுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது. இவ்வாறானவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச...
வாட்டி வதைக்கிறது வறட்சி – லட்சக்கணக்கானோர் பரிதவிப்பு
கண்டி, பதுளை, மாத்தளை உட்பட நாட்டில் 18 மாவட்டங்களில் நிலவும் கடும் வறட்சியால் 84 ஆயிரத்து 643 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 91 ஆயிரத்து 715 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த...
கஜேந்திரகுமாரின் கொழும்பு வீடு சுற்றிவளைப்பு – தமிழ்க் கட்சிகள் கடும் கண்டனம்
“இனவாதத்தை வேண்டுமென்றே தூண்டும் வகையில் கொழும்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் வீட்டுக்கு முன்பாகக் கடந்த இரண்டு தினங்களாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இனவெறியைத் தூண்டும் இவ்வாறான செயல்களை...
இனவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் சிக்க வேண்டாம் – மக்களிடம் அநுர கோரிக்கை
" மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைத்து பிரித்தாளும் சூழ்ச்சிமூலம் ஆட்சியை தக்கவைப்பதற்கும், பிடிப்பதற்கும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. குருந்தூர் மலை விவகாரம், கஜேந்திரகுமார் எம்.பியின் வீடு சுற்றிவளைப்பு என்பன இவற்றின் அங்கங்களாகும். இந்த பிரித்தாளும்...
” என்னை கொலை செய்ய ஒப்பந்தம்” – பதறுகிறார் அருண் சித்தார்த்
" என்னை கொலை செய்வதற்கு முயற்சி இடம்பெறுகின்றது. கொலைக்கான ஒப்பந்தம் தென்னிலங்கையில் உள்ள மூன்று குழுக்களுக்கு கனடாவில் இருந்து வழங்கப்பட்டுள்ளது." - என்று யாழ். சிவில் சமூக செயற்பாட்டாளரான அருண் சித்தார்த் தெரிவித்தார்.
சிங்கள...
பற்றி எரிந்தது மொக்கா தோட்ட வனப்பகுதி – 6 ஏக்கர் நாசம்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொக்கா தோட்ட வனப்பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீ பரவவால் சுமார் 6 ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலாகியுள்ளது.
மனித செயற்பாடுமூலமே இத்தீபரவல் ஏற்பட்டுள்ளது எனவும், இதனுடன் தொடர்புடைய விஷமிகளை கைது...
இரண்டாவது சுதந்திர போராட்டத்துக்கு தமிழர்களின் ஆதரவு அவசியம் – எல்லே குணசங்க தேரர் அழைப்பு
வடக்கு, கிழக்கு மட்டுமல்ல முழு இலங்கையும் தமது தாயகம்தான் எனக்கருதி இரண்டாவது சுதந்திர போராட்டத்துக்கு தமிழ் மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார் தேசத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பின்...
“இனவாத” சுனாமியால் தமிழர்களை அழிக்க முடியாது – கனடாவில் மனோ சூளுரை
“இனவாத சூறாவளி சுழன்றடித்தாலும், சுற்றி சுற்றி அடித்தாலும், சுனாமியாக அடித்தாலும் சரி தமிழர்களை ஒழிக்கவோ, அழிக்கவோ முடியாது.”
– இவ்வாறு கனடா – டொரென்டோவில் நடைபெற்ற தமிழர் தெருத் திருவிழாவில் உரையாற்றிய தமிழ் முற்போக்குக்...
லிந்துலையில் 20 வயது இளைஞன் பலி – நடந்தது என்ன? (2ஆம் இணைப்பு)
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வோல்ட்றீம் தோட்டத்தில் காட்டுக்கு விறகுதேடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.
தலவாக்கலை, கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு நீரேந்திச்செல்லும் எல்ஜின் ஓயாவில் மூழ்கியே அவர் உயிரிழந்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அவ்வனர்த்தத்தில் லிந்துலை...
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்
அரச பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (28) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை இடம்பெறும் என அமைச்சு தெரிவித்துள்ளது.






