மகளிர் ரி-20 உலகக்கிண்ண தொடர் இன்று ஆரம்பம்: இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதல்
ஐசிசி மகளிர் உலகக்கிண்ண தொடர் இன்று இங்கிலாந்தில் கோலாகலமாக ஆரம்பமாகின்றது.
முதல் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு இப்போட்டி பெர்மிங்காமில் உள்ள எக்பாஸ்டன் மைதானத்தில் ஆரம்பமாகும்.
மகளிர்...
முதல் ஆட்டத்திலேயே வரலாற்று சாதனை படைத்த மெக்சிகோ!
மெக்சிகோ சிட்டியின் அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில், மெக்சிகோ அணி தென்னாப்பிரிக்காவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
மெக்சிகோ அணி தனது உலகக் கோப்பை வரலாற்றுத் தொடக்க...
ஈரான்மீதான தாக்குதல் திட்டம் ரத்து: ட்ரம்ப் அறிவிப்பு!
மத்திய கிழக்கில் கடந்த சில நாட்களாக உச்சகட்டத்தை எட்டியிருந்த அமெரிக்கா - ஈரான் போர் பதற்றத்தில் தற்போது முக்கியத் திருப்பமாக, ஈரானுக்கு எதிராக வியாழக்கிழமை இரவு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த வான்வழித் தாக்குதல்களை அமெரிக்க...
செம்மணி எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 341 ஆக உயர்வு!
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின் போது ஒரு சிறுவரின் எலும்புக்கூட்டுத் தொகுதி உட்பட 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலும் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம்...
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம்!
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம்!
தேனியில் திரண்ட ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி
இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் உடல் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க...
அமெரிக்கா ஒரு முடிவற்ற சிக்கலில் சிக்க நேரிடும்: ஈரான் எச்சரிக்கை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் எண்ணெய் வளங்களை இலக்கு வைக்கப்போவதாக விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்கா ஒரு முடிவற்ற...
கார்க் தீவை குறிவைக்கும் ட்ரம்ப்: ஈரான்மீது பாரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா!
ஈரான் மீது இன்றிரவு கடுமையான தாக்குதல்களை நடத்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் முக்கிய எண்ணெய் உள்கட்டமைப்புகளைக் கைப்பற்றி, அந்த நாட்டின் எரிசக்தி சந்தையைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அமெரிக்கா...
யானை தாக்கி வயோதிபப் பெண் பலி!
திருகோணமலை – சேருவில, சுமேதங்கபுர பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற காட்டு யானை தாக்குதலில் 73 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
சுமேதங்கபுர...
போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்காவே மீறியது: ஈரான் குற்றச்சாட்டு!
ஈரானிய நிலைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக ஈரான் வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இந்த இராணுவ நடவடிக்கைகள் ஏற்கனவே நடைமுறையிலிருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தைப் பொருளற்றதாக மாற்றிவிட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் இச்செயல்...
அத்துமீறும் ஈரான்: 22 நாடுகள் கடும் கண்டனம்!
ஈரான், மேற்கத்திய நாடுகளில் மேற்கொண்டு வரும் வன்முறைச் செயல்களையும் , அச்சுறுத்தல்களையும் கண்டித்து அமெரிக்கா , பிரிட்டன் 22 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய பகுதிகளில் சதித்திட்டங்களை அரங்கேற்றுவதற்காக,...












