ரணிலை சந்தித்தார் கனடா தூதுவர்
இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான கனடாவின் உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin), முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
அறிமுகம் மற்றும் மரியாதை நிமித்தமான இச்சந்திப்பின் போது, நாட்டின் தற்போதைய முக்கிய...
வளைகுடாவில் போர் மேகங்கள்: அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; கப்பல் போக்குவரத்து முடக்கம்
ஈரானிய இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது இரவாகவும் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது வெள்ளிக்கிழமை புதிய தாக்குதல்களை நடத்தியதாக ஈரான்...
தபால் சேவைகளுடன் சுற்றுலா வசதியும்: நுவரெலியா தபால் நிலையத்தில் புதிய திட்டம்
நுவரெலியா தபால் நிலையத்தின் மேல் மாடியை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிடமாக அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தபால் நிலையத்தின் கீழ் மாடியில் தபால் சேவைகள் வழமை போல் முன்னெடுக்கப்படும்...
உறுதிமொழிகள் காற்றில்: விவசாயிகள் நடுத்தெருவில் – சஜித் சீற்றம்
தற்போதைய அரசு விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, அவர்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார். இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை விவசாயிகளே தொடங்கிவிட்டனர் என்றும்,...
ஆபிரிக்காவில் புதிய குரங்கு இனம் கண்டுபிடிப்பு
ஜனநாயகக் குடியரசு காங்கோவின் (DRC) காடுகளில் வாழும், கறுப்பு நிற முகமும் ஆச்சரியமளிக்கும் இளஞ்சிவப்பு-ஆரஞ்சு நிற உதடுகளும் கொண்ட ஒரு குரங்கு, அறிவியலின் புதிய இனமாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கறுப்பு உரோமங்களைக் கொண்ட இந்த...
இரத்தினபுரியில் சட்டவிரோத மதுபான ஒழிப்பு: பொலிஸ் அதிகாரிகளுடன் பிரதி அமைச்சர் பிரதீப் ஆலோசனை!
இலங்கை முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தலாக இருக்கும் சட்ட விரோத மது பாவனை மற்றும் விற்பனையினை முற்றாக ஒழிப்பது தொடர்பாக நேற்றைய தினம் (16.07.2026) பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...
டெங்குவால் இதுவரை 50 பேர் உயிரிழப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 15 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 73 ஆயிரத்து 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இக்காலப்பகுதியில் டெங்கு நோயால்50 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை மாதத்தின் கடந்த 15 நாட்களில்...
விளையாட்டுக்குள் அரசியலை புகுத்திய அர்ஜென்டினா? விசாரணை ஆரம்பம்
இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி வெற்றியை, அர்ஜென்டினா காற்பந்து வீரர்கள் பாக்லாந்து தீவுகள் (Falkland Islands) மீதான தங்களது நாட்டின் உரிமை கோரலை ஆதரிக்கும் பதாகை ஒன்றை ஏந்தி கொண்டாடியுள்ளனர். மைதானத்தின்...
டித்வா ஏற்படுத்திய வலி இன்னும் நீங்கவில்லை: வீதிக்கு இறங்கிய வெவண்டன் தோட்ட மக்கள்
டித்வா புயலின்போது சேதமடைந்த தமது பகுதி வீதியை புனரமைத்து தருமாறு வலியுறுத்தி கொத்மலை, வேவண்டன் தோட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமது பகுதியில் உள்ள பாடசாலையையும் சீரமைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொத்மலை பிரதேச...
மரக்கறி விலைப்பட்டியல் (17.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (17.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்













