அவசரகாலச் சட்டம் இனி நீடிக்கப்படமாட்டாது- அரசு அறிவிப்பு

0
டித்வா பேரிடரையடுத்து அமுல்படுத்தப்பட்டு, நீடிக்கப்பட்டுவந்த அவசரகாலச் சட்டம் இனிமேல் நீடிக்கப்படமாட்டாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...

கடவுச்சொற்களை சிஐடிக்கு வழங்குமாறு சுரேஷ் சலேவுக்கு நீதிமன்றம் உத்தரவு

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தனது கையடக்கத் தொலைபேசி...

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் இலங்கைத் துணைத் தூதுவர் சந்திப்பு

0
தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யை , தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் டாக்டர் கணேசநாதன் கதீஸ்வரன் இன்று நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சென்னையிலுள்ள தமிழக அரசுத் தலைமைச் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது...

கண்டி வைத்தியசாலை குறித்து அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு

0
2021 ஆம் ஆண்டில் கொவிட் - 19 தொற்றுப் பரவிய காலத்தில் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (ஏறத்தாழ 236 மில்லியன் ரூபாய்கள்) மதிப்பீட்டுச் செலவில் கண்டி தேசிய மருத்துவமனையின் 50 எதிர்மய...

அயர்லாந்து தந்த அதிர்ச்சி வைத்தியம்: இங்கிலாந்தை வீழ்த்தி மீண்டெழுமா இந்தியா?

0
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டி இன்று(01) நடைபெறவுள்ளது. ரிவர்​சைடு Riverside Stadium மைதானத்​தில் இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். ஸ்​ரேயஸ் ஐயர் தலை​மையி​லான இந்திய...

டெங்குவால் 55,406 பேர் பாதிப்பு: 32 பேர் பலி

0
நாட்டில் டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரையில் 32 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 2026 ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 55 ஆயிரத்து 406 பேர் டெங்கு...

உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் சுரேஷ் சலே

0
அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார். தனது சட்டத்தரணிகளின் ஆலோசனை மற்றும் கோரிக்கைகளை அடுத்தே சலே இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2019 ஈஸ்டர் ஞாயிறு...

விசாரணை வேட்டை தீவிரம்: குற்றம் இழைந்தோரே குழப்பத்தில்

0
“ சந்தேக நபர்களின் தேவைக்கேற்ப விசாரணை அதிகாரிகளை நியமிக்க முடியாது. விசாரணைகள் உரிய வகையில் இடம்பெறும்.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சுரேஷ் சலே விவகாரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து...

சாபத்தை வென்ற மெக்சிகோவின் சரித்திர வெற்றி

0
உலகக் கோப்பையில் மெக்சிகோ அணியின் அசாத்தியமான ஆட்டமும் அசுரவேகப் பயணமும் தொடர்கிறது. பயிற்சியாளர் ஜாவியர் அகுய்ரேவின் (Javier Aguirre) வழிகாட்டுதலில் களம் கண்டுள்ள மெக்சிகோ அணி, ஈக்வடாரை 2-0 என்ற கோல் கணக்கில் முழுமையாகத்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...