கொழுந்து ஏற்றிச்சென்ற லொறி விபத்து: சாரதி படுகாயம்!
தலவாக்கலை பாமஸ்டன் தோட்டத்தில் தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று இன்று (20) வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதன் சாரதி படுகாயம் அடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட...
மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் மக்களிடம் கையளிப்பு!
மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனால் இன்று (20) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.
தடைப்பட்டிருந்த இந்த நூலகத்தின்...
நில உரிமைகோரி மலையக சிறுவன் நடைபயணம்!
தலவாக்கலை பி.கேதீஸ்
மலையக பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு நில உரிமை கோரி, ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அரசாங்கத் திணைக்களங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 11 வயது சிறுவன் ஒருவர் இன்று (20) காலை தலவாக்கலையிலிருந்து...
ஹட்டன் யுனைடெட் அணி சாம்பியன்!
ஹட்டன் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் மத்திய மாகாண தனியார் பேருந்து ஊழியர்கள் சங்கம் (CPPTSA) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த “மகா கிரிக்கெட் போட்டி” நேற்று (மே 19) ஹட்டன்...
பெருந்தோட்டத்துறை பாதுகாப்பு குறித்து நாளை விசேட கூட்டம்!
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கூட்டமொன்று நாளை பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...
விபத்தில் 28 வயது இளைஞன் பலி: பொகவந்தலாவையில் சோகம்!
பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (20) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குழாய் கிணறு பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பயணித்த லொறி ஒன்று,...
கிறிஸ் கெயிலின் சாதனையை நெருங்கும் வைபவ் சூர்யவன்ஷி!
ஒரே ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள கிறிஸ் கெயில் சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி நெருங்கி உள்ளார்.
நடப்பு...
பொலிஸாரை மோதிவிட்டு தப்பியோடிய ஆட்டோ சாரதி: கம்பளையில் கொடூரம்!
கம்பளை நகரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட முச்சக்கரவண்டி (ஆட்டோ) சாரதி ஒருவர், கடமையில் இருந்த காவல்துறை திகாரியைத் தனது வாகனத்தால் மோதித் தள்ளிவிட்டு தப்பியோட முயன்ற பரபரப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை...
290,000 தமிழர்களை படையினரே மீட்டனர்: இன அழிப்பு குறித்து விஜய்க்கு எதற்காக கடிதம் எழுத வேண்டும்?
“புலிகள் பணயக் கைதிகளாக பிடித்துவைத்திருந்த 2 லட்சத்து 90 தமிழ் மக்களை எமது ராணுவமே மீட்டது. இன அழிப்பை நாமே தடுத்தோம். எனவே, இன அழிப்பு தொடர்பில் எந்த அடிப்படையில் தமிழக முதல்வருக்கு,...













