மண்கவ்வியது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் சீசனில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 33 ரன்களில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
இந்த தோல்வியோடு சேர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மூன்றாவது தொடர் தோல்வியாக இது...
விஜய்யின் வெற்றி மாபெரும் சாதனை – சந்திரிகா வாழ்த்து
தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய்க்கு, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் இந்த வெற்றியை...
நெருப்பாகிறது ஆஸ்திரேலியா! இறப்பு எண்ணிக்கை 24 மடங்காக அதிகரிக்கும் அபாயம்!!
ஆஸ்திரேலியாவில் நிலவும் கடுமையான வெப்ப அலைகளால் ஏற்படும் உயிரிழப்புகள் வரும் 2100-ஆம் ஆண்டிற்குள் ஆண்டிற்கு 6000-ஆக உயரும் என மொனாஷ் பல்கலைக்கழக ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தற்போதைய இறப்பு விகிதத்தை விட 24 மடங்கு...
மரக்கறி விலைப்பட்டியல் (07.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இன்று இலங்கை வருகிறார் வியட்நாம் ஜனாதிபதி: நாளை நாடாளுமன்றில் உரை!
வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் இன்று 07 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடுத்த அழைப்பின் பிரகாரமே இரு நாள் பயணமாக அவர் கொழும்பு வருகின்றார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,...
அறுதிப்பெரும்பான்மையை நிரூபிப்பதில் திண்டாட்டம்: பதவியேற்பும் இழுபறியில்!
தமிழக முதல்வராக பதவி ஏற்க ஆளுநரை நேற்று சந்தித்து உரிமை கோரினார் விஜய். ஆனால், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எம்எல்ஏ.க்களின் ஆதரவு கடிதம் வழங்காததால், இன்று நடைபெறு வதாக இருந்த பதவி...
சீனாவின் ஆதரவை நாடும் ஈரான்: பீஜிங்கில் முக்கிய சந்திப்பு
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இன்று புதன்கிழமை பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ-யை சந்தித்துப் பேசினார்.
ஹார்முஸ் நீரிணையை...
அரச நிறுவனங்களை நவீனமயமாக்க உலக வங்கி ஆதரவு!
உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் கெவர்க் சர்க்ஸியன் (Gevorg Sargsyan) தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், இன்று (06) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவைச் சந்தித்தனர்.
வருமானம் ஈட்டும்...
நீதிமன்றத்தின் மீதான நிறைவேற்று அதிகாரத்தின் தலையீடு: நாடாளுமன்ற விவாதத்தைக் கோரி எதிர்க்கட்சிகள் பிரேரணை
நீதிமன்றங்களுக்கு நிறைவேற்று அதிகாரத்தால் விடுக்கப்படும் அழுத்தங்களைக் கண்டித்தும், இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவசர விவாதத்தை நடத்துமாறு கோரியும் எதிர்க்கட்சிகளினால் தயாரிக்கப்பட்ட விசேட பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் வழிகாட்டலில்...
நோர்வூட்டில் மதுபானசாலைக்கு எதிராகக் கொதித்தெழுந்த மக்கள்
நோர்வூட் நகரில் பொகவந்தலாவை வீதியில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இன்று (06) புதன்கிழமை திறக்கப்படவிருந்த கட்டிடத்திற்கு முன்பாக, தோட்டத் தொழிலாளர்களும் உள்ளூர் மக்களும் கருப்புக் கொடிகளை ஏந்தி எதிர்ப்பு...













