பாகிஸ்தானில் 14 சிறுவர்கள் உயிரிழப்பு: நெஞ்சை உலுக்கும் சோகம்
பாகிஸ்தானின் கிழக்கு நகரான லாகூரில் செவ்வாய்க்கிழமை தனியார் பயிற்சி நிலையமொன்றின் (Tutoring Centre) ஒ கூரை இடிந்து விழுந்ததில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சாத்தியமான பாதுகாப்பு...
நாட்டில் சில பகுதிகளில் இன்று மழை
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன்...
சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த 4 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி: தாமரைப் பூ பறிக்க சென்றவேளை சோகம்!
புத்தளம், வனாத்தவில்லுவ பகுதியில் உள்ள மங்களபுர ஏரியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காக தெப்பம் தெப்பத்தில் பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது என்று...
எல் நினோ காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தாக்கங்கள் குறித்து விசேட கவனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில், பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபை இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், எல்...
இலங்கையின் தாக்குப் பிடிக்கும் திறனுக்கு IMF பாராட்டு
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தலைமையிலான IMF தூதுக்குழுவினர் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச்...
இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்
இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் ஏனைய உறுப்பினர்களாக விஷ் கோவிந்தசாமி, ஹர்ஷனி ரந்திலிகம,...
புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ நியமனம்
இலங்கை கடற்படையின் பதவி நிலை பிரதானியாகக் கடமையாற்றிய ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுக்கு, வைஸ் அட்மிரல் பதவிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, இலங்கை கடற்படையின் 27 ஆவது கடற்படைத் தளபதியாக ஜனாதிபதி அநுர...
பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எதிர்வரும் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் இடம்பெற்ற 05...
அன்பால் வென்ற ஈரான் அணி” மெக்சிகோ ரசிகர்களின் நெகிழ்ச்சியான விடைக்கொடுப்பு
உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் பங்கேற்ற ஈரான் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், மெக்சிகோ நாட்டு மக்களின் அன்பால் நெகிழ்ச்சியோடு விடைபெற்றுள்ளது.
2026 உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் நாக்-அவுட் (Knockout) சுற்றுக்குத் தகுதிபெறும்...
ரயிலில் தொலைந்த இளைஞன் 35 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் இணைவு – நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்
விளையாட்டாக ரயிலில் ஏறி, வழிதெரியாமல் 35 வருடங்களாகத் தன் குடும்பத்தைப் பிரிந்திருந்த மத்திய சீனாவைச் சேர்ந்த காது கேளாத மற்றும் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர், இறுதியாகத் தன் சொந்தக் குடும்பத்துடன்...













