100 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலைவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 100 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8...
30 நாள் கெடுவுடன் 14 அம்ச திட்டத்தை முன்வைத்தது ஈரான்!
"போரை நிறுத்துவதற்காக 14 அம்ச அமைதித் திட்டத்தை நாங்கள் அனுப்பிவிட்டோம். இந்த விவகாரத்தில் இனி அமெரிக்காதான் முடிவு செய்ய வேண்டும்." - என்று ஈரான் அறிவித்துள்ளது.
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல்...
நாட்டில் பல பகுதிகளில் பிற்பகலில் மழை!
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் இன்று (04) பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய...
கோலாகலமாய் நிறைவடைந்த NTV CRICKET CARNIVAL – 2026!
புசல்லாவை, க/நயாபான தமிழ் வித்தியாலயத்தில் நேற்று ( 03) நடைபெற்ற "NTV CRICKET CARNIVAL - 2026 (Season 1)" துடுப்பாட்டப் போட்டி மிகச் சிறப்பாகவும், எழுச்சியுடனும் நிறைவடைந்தது.
பரபரப்பான இத்தொடரில் நயாபான தமிழ்...
மரக்கறி விலைப்பட்டியல் (04.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
‘கம்பன் புகழ்’ விருது பெற்ற ஜனாதிபதி அநுர!
அகில இலங்கை கம்பன் கழகத்தினர் 2026ஆம் ஆண்டுக்கான 'கம்பன் புகழ்' விருதை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவுக்கு வழங்கிக் கௌரவித்தனர்.
இனவேற்றுமையால் பிளவுண்டு கிடக்கும் தேசத்தை ஒன்றுபடுத்துவதாக உறுதியளித்து, நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று, சிறுபான்மைச்...
தமிழகத்தை ஆளப்போவது யார்? இன்று முடிவு அறிவிப்பு!
தமிழகத்தை ஆளப்போவது யார் என்ற வினாவுக்கு இன்று விடை கிடைக்கப்பெறவுள்ளது.
வாக்கெண்ணும் நடவடிக்கை இன்று (4) காலை 8 மணிக்கு அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம்...
மாலைதீவு ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு, இரண்டு நாள் அரச பயணம் மேற்கொண்டு இன்று (03) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான...
திறைசேரி செயலாளர் ராஜினாமா? அரசு கூறுவது என்ன?
திறைசேரி செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை பதவியிலிருந்து நீக்குவது குறித்து அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் டொலர்...
நீதிகோரி ஹட்டனில் ‘நாம் நீலகாமம்’ போராட்டம்!
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் அரங்கேறிய வன்முறை சம்பவத்தைக் கண்டித்தும், மலையக மக்களுக்கான காணி உரிமையை வலியுறுத்தியும் ஹட்டனில் தற்போது "நாம் நீலகாமம்" அறவழி போராட்டம் நடைபெற்றுவருகின்றது.
நாம் மலையகம் அமைப்பின் பிரதிநிதிகள், மலையக...













